மேலும் அறிய

Rohini Molleti : ”ரகுவரன் இறந்தபோது..” : மனதை உடைக்கும் உண்மைகளை சொன்ன நடிகை ரோகிணி..

எத்தனை வில்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் தோன்றினாலும் ‘பாட்சா’ மார்க் ஆண்டனிக்கு ஈடு இல்லை என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு

சில நடிகர்கள் அவர்களது காலம் கடந்தும் மக்களால் நினைவுகூறப்படுவார்கள். அந்த நடிகர்களைப் பற்றிப் பேசினாலே மக்களிடம் ஒரு கூடுதல் பரவசம் தொற்றிக் கொள்ளும் நடிகர் ரகுவரன் அத்தகையவர்களில் ஒருவர். எத்தனை வில்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் தோன்றினாலும் ‘பாட்சா’ மார்க் ஆண்டனிக்கு ஈடு இல்லை என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. 2008 மார்ச் 19 அன்று அவர் இறந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து அவருடைய சில பெர்சனல் பக்கங்கள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகரும் ரகுவரனின் இணையருமான ரோஹினி மொல்லெட்டி. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohini Molleti (@rohinimolleti)

‘இந்த மீடியா உலகில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. இங்கே எது நடந்தாலும் அதுக்கு நாம ரியாக்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு ரகுவரன் இறந்தபோது ரிஷியை அழைத்துக் கொண்டு பார்க்கச் சென்றேன். ஒரு சிறுவனுக்கு மீடியா சுற்றி நிற்பது எல்லாம் பெரிய அழுத்தம் தரும். அதனால் பத்திரிகையாளர்கள் சுற்றி நிற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.ஆனால் அவர்கள் அதைக் கேட்கவே இல்லை. ரகு இறந்த போது என் குடும்பத்துக்கு அங்கே ப்ரைவஸியே இல்லை.

இதனாலேயே என் மகன் ரிஷி இப்போது கூட கேமராவில் தோன்ற தயங்குகிறான். இந்தியாவில் நான் உன்னுடன் எங்கேயும் ஒன்றாக வெளியே வரமாட்டேன்.உடனே புகைப்படம் எடுத்துப் போட்டுவிடுகிறார்கள். அது எனக்கு பிடிக்கலை என்றான்.

ரகுவின் இசை ஆல்பம் வெளியீட்டில் கூட ரஜினி சார் அவனை வற்புறுத்தி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்தார். ரிஷி இப்போது வெளிநாட்டில் ப்ரீ-மெட் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். படிச்சு முடிச்சுட்டு இந்தியாவுக்கு வரணும் என்பதுதான் எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம்’ என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget