மேலும் அறிய

Actor Prashanth: ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பிரசாந்த் மீது பெண் புகார்...ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பணமோசடி புகார் ஒன்றை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பணமோசடி புகார் ஒன்றை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prashanth Thiagarajan (@actorprashanth)

பிரபல இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனான நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஒரு காலக்கட்டத்தில் இருந்தார். காலப்போக்கில் அவரது படங்கள் தொடர் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் இந்தியில் வெற்றி பெற்று தமிழில் ரீமேக் ஆகியுள்ள அந்தகன் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தியாகராஜன் இயக்கியுள்ள சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணின் அந்தகன் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பணமோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் குமுதினி என்ற பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னிடம் ரூபாய் 10 லட்சம்   பண மோசடி செய்திருப்பதாகவும், அந்த பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

இதனைத் தொடர்ந்து  நடிகர் தியாகராஜனின் உதவியாளர் ஆனந்த் என்பவர் குமுதினி மீது பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், அவர் 3 முறை வீட்டுக்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டதாகவும்  கூறி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget