மேலும் அறிய

பஸ் கண்டெக்டராக இருந்தபோதே பீஷ்மராக ரஜினி - சீக்ரெட்டை உடைத்த நடிகர் மாரிமுத்து

பஸ் கண்டெக்டராக இருந்தபோது பீஷ்மராக நடித்ததை கூறிய ரஜினி

பஸ் கண்டெக்டராக இருந்தபோது பீஷ்மராக ரஜினி நடித்த சீக்ரெட் ஸ்டோரியை கூறியுள்ளார் நடிகர் மாரிமுத்து. 

பாரதிராஜா, ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம், சீமான், SJ சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரிமுத்து யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். தொடர்ந்து பல திரைபபங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து, ரஜினியின் ஜெய்லர், இந்தியன் -2 படங்களில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசிய் மாரிமுத்து, வடிவேல் மற்றும் ரஜினி குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 


பஸ் கண்டெக்டராக இருந்தபோதே பீஷ்மராக ரஜினி - சீக்ரெட்டை உடைத்த நடிகர் மாரிமுத்து

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்ததில் தற்போது நடிகராக மாறினாலும் சினிமாவின் மீது இருக்கும் காதல் குறையவில்லை என்ற மாரிமுத்து, தான் தனது இயக்கத்தில் உருவான முதல் படமான கண்ணும் கண்ணும் திரைபப்டத்தில் விஜயக்குமார் எதிர்பாக்காத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியதாக கூறினார். இறந்ததாக வரும் காட்சிகளில் பொம்மைகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கண்ணும் கண்ணும் படத்தில், நெருப்பு மூட்டப்படும் சிதையில் விஜயக்குமார் இறந்த பிணமாக படுத்து இருந்தார். ஒரு மிகப்பெரிய நடிகர் எனது முதல் படத்தில் சிதையில் படுத்து நடித்தது எனக்கு சிலிர்ப்பை தந்தது என்றார். 

தொடர்ந்து வடிவேல் உடனான சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, ”நான் தான் வடிவேலு, வடிவேலு  தான் நான்” என்றார். ஏனெனில், என்னை போல பேசறியே, என்னோட ஆவி உன்மேல இறங்கிடுச்சான்னு வடிவேலு கேட்டாரு என்றார். இப்பவும் சிறந்த நடிகர் யாருன்னு கேட்டால் வடிவேலுவை தான் சொல்வேன் என்ற மாரிமுத்து, வடிவேலு காமெடி நடிகன் இல்லை, அவர் ஒரு காமெடி விஞ்ஞானி என்றார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வடிவேலு நடித்த உச்சக்கட்ட காமெடி சீன்களையும் நினைவு கூர்ந்தார். பாஞ்சாலக்குறிச்சியில் திரைப்படத்தில் மதுபோதையில் இருக்கும் வடிவேலு ஓலப்பாயை உருட்டும் ஒரு காட்சி இருக்கும். அது குறித்து பேசிய மாரிமுத்து, ” ஓலப்பாயை உருட்டும் அந்த சீன் எனக்கு என் அம்மா சொன்ன கதை. எங்க ஊர்ல ஒருத்தர் ஓலப்பாயை சுருட்டி பட்ட அவஸ்தையை என்கிட்ட அம்மா சொன்னாங்க. அதையே வடிவேலுக்கு காமெடி சீனாக செட் ஆகிடுச்சு” என்றார். 

ஜெய்லர் படத்தில் நடிக்கும் போது தன்னுடன் ரஜினி பேசியதாகவும், அதை நினைத்தால் இப்போதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். ரஜினி தன்னிடம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நடிகராக வேண்டுமென ஆசை ஏற்பட இருந்த காரணம் என எல்லாத்தையும் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டார். உதாரணமாக, ”சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் கண்டெக்டராக ரஜினி இருந்த போது ஒரு நாடகம் போடப்பட்டது. அதில், பீஷ்மர் கேரக்டரில் நடிக்க யாரும் இல்லாததால் நஜினி நடித்தார். வழக்கமான தனது வேகமான நடையில் நடந்து வந்து ரஜினி பீஷ்மராக அமர்ந்து சிரித்ததை அங்கிருந்த அனைவரும் ரசித்தனர்” இதை படப்பிடிப்பின் போது ரஜினியே என்னிடம் கூறினார் என்றார் மாரிமுத்து. அதேபோல், கண்டெக்டராக இருந்த போது பயணிகளுக்கு வேகமாக டிக்கெட் கொடுத்து விட்டு சென்றிடுவேன் என ரஜினியே தன்னிடம் கூறியதாகவும் மாரிமுத்து தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget