மேலும் அறிய

Actor Kishore: "ஓட்டு கேட்டு வருபவர்களின் சட்டையை பிடிக்க தைரியம் இல்லையா?" நடிகர் கிஷோர் ஆவேசம்

லடாக்கில் 21 நாள் உண்ணாவிரத போராட்டம் செய்த சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார்

இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனையை ஏன் யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்? என்று நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோனம் வாங்சுக்

 லடாக்கில் பொறியியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியான சோனம் வாங்சுக் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல்  21 நாள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  லடாக் பகுதிக்கு மாநில உரிமை கோரியும் அப்பகுதியில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் அரசின் திட்டங்களை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார். அவருடைய இந்தப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட லடாக் பகுதி மக்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த கோரிக்கைகளை இந்திய அரசு கருத்தில் கொண்டு ஒரு சமரசத்திற்கு வரவேண்டும் என்பதே அவருடைய நோக்கம் . ஆனால் 21 நாட்கள் கடந்தும் அரசு தரப்பில் இருந்து எந்த விதமான பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. இந்நிலையில் தனது அடுத்தக் கட்ட போராட்டத்தை விரைவில் தொடங்க இருக்கிறார் சோனம் வாங்சுக். 

பிரபலங்கள் ஆதரவு

கடும் குளிரில் சோனம் வாங்சுக் நடத்திய 21 நாள் போராட்டத்தை ஊடகங்கள் பொது ஜன கவனத்திற்கு கொண்டு வரவில்லை. ஒரு சில பிரபலங்கள் மட்டுமே இந்த விஷயம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பிறந்தநாள் அன்று நேரில் சென்று சோன வாங்சுக்கை சந்தித்து இந்தப் போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கிஷோர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்தும் அவரது போராட்டை அலட்சியப் படுத்தும் அரசின்  போக்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஓட்டு கேட்க வருபவர்களின் சட்டையைப் பிடிக்க தைரியமில்லையா ?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kishore Kumar Huli (@actorkishore)

தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் கிஷோர் இப்படி பதிவிட்டுள்ளார். “ லடாக்கில் சுரங்கம் அமைக்கும் பெரு நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்ற சோனம் வாங்சுக் தனது 21 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார். இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனையை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை ? அன்னா ஹஸாரே உண்ணா விரத போராட்டம் நடத்தியபோது 13 நாட்களில் சமசரத்திற்கு வந்த அரசு இப்போது எங்கே போய்விட்டது.  மக்களின் போராட்டத்தை அலட்சியப் படுத்துவதற்கு இந்த அரசியல்வாதிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது.

நிர்பயா வழக்கின் போது சாலையில் இறங்கி போராடிய மக்கள் இப்போது எங்கே சென்றுவிட்டார்கள். அழியும் நிலையில் லடாக் இருக்கும்போது விவசாயிகள் போராடி இறந்தபோது, மணிப்பூர் தீப்பற்றி எரிந்தபோது , மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது, நமது காடுகள் நிலக்கரி கொள்ளையர்களால் சூறையாடப்பட்டபோது, பணமதிப்பிழப்பை நம் மேல் திணித்தபோதும் , பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்றபோது, தலித் மற்றும் பழங்குடி மக்கள் அடக்குமுறைக்கு உள்ளானபோது, அரசின் இயலாமையால் மக்கள் உயிரிழந்த போது இப்படி ஒவ்வொரு காரணத்திற்காக போராடும் மக்களை தேசத் துரோகிகள் என்று பட்டம் கொடுப்பதற்கு பின் இருக்கும் காரணம் என்ன? 

உண்மையான பிரச்சினைகளை மறைத்து இந்துத்துவ பெருமிதத்தில் அரசு நம்மை மூழ்கடிப்பது தான் இந்த பிரச்சனைகளின் மேல் நாம் அக்கறை இல்லாமல் இருப்பதற்கு காரணம் ? அரசின்  தோல்விகளை மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் தனது கடமையை செய்ய தவறியது தான் இதற்கு காரணமா? அல்லது இந்த நாட்டின் குடிமக்களான நாம் சார்பு எடுத்துக் கொண்டு கோழைகளாக மாறியது தான் காரணமா? நம் வீட்டிற்கு ஓட்டு கேட்டு வரும் இந்த சீர்கெட்டுப் போன அரசியல்வாதிகளின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தைரியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதா? இந்த நாட்டை நாம் நேசிப்பது உண்மை என்றால் மீண்டு இதை செய்வதற்கான தைரியத்தை நம்மால் வரவழைத்துக் கொள்ள  முடியாதா என்ன ? “ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Karthigai Deepam: கார்த்திக் மனைவி கழுத்தில் மீண்டும் விழப்போகிறதா தாலி? சாமுண்டீஸ்வரி சதி எடுபடுமா?
Karthigai Deepam: கார்த்திக் மனைவி கழுத்தில் மீண்டும் விழப்போகிறதா தாலி? சாமுண்டீஸ்வரி சதி எடுபடுமா?
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’  பட டிரெய்லர் !
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’  பட டிரெய்லர் !
தனித்து விட்டாலும் கலங்கிடமாட்டார் எடப்பாடி...இயக்குநர் சேரன் ஆதரவு
தனித்து விட்டாலும் கலங்கிடமாட்டார் எடப்பாடி...இயக்குநர் சேரன் ஆதரவு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!
Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!
SP Velumani: அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?
அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?
மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் - சுங்கவரி உயர்வுக்குச் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு
மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் - சுங்கவரி உயர்வுக்குச் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு
TN 12th Marksheet 2026: இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்; எங்கே, எப்படி பெறலாம்?
TN 12th Marksheet 2026: இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்; எங்கே, எப்படி பெறலாம்?
AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
CBSE 12th Result 2026: ஒருவழியாக… சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; குறைந்த தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2026: ஒருவழியாக… சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; குறைந்த தேர்ச்சி- காண்பது எப்படி?
Embed widget