மேலும் அறிய

Kalaingar Karunanidhi : காலத்தால் அழியாத கலைஞரின் 65 ஆண்டுகால சினிமா பயணம் ஒரு பார்வை... 

சுமார் 65 ஆண்டுகாலம் திரைத்துறையில் செம்மையாக பணியாற்றிய கலைஞர் கருணாநிதி தனது வாழ்நாளின் இறுதி நாள் வரை கலைக்கு அர்ப்பணிக்கும் ஒரு உன்னதமான கலைஞராகவே வாழ்ந்தவர்.

தமிழகத்தில் சினிமா என்பது ஒரு கலையின் வடிவமாக பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது என்பதையும் தாண்டி மக்களின் உணர்வுகளோடு ஒன்றாக கலந்து விடுகிறது. பழகிப்போன கதைகளையே படமாக திரும்ப திரும்ப  எடுத்து வந்த காலகட்டத்தில் சமூகம் சார்ந்த கருத்துக்களை சினிமா மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி. சினிமாவின் சக்தியை முழுமையாக ஆக்ரமித்தவர் அவர் மட்டுமே என்பதை மறுக்கவே முடியாது. 

 

Kalaingar Karunanidhi : காலத்தால் அழியாத கலைஞரின் 65 ஆண்டுகால சினிமா பயணம் ஒரு பார்வை... 

தனது சிறு வயது காலம் முதலே தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவருக்கு திரைத்துறையில் முதல் வாய்ப்பாக அமைந்தது  வசனகர்த்தாவாக எம்.ஜி.ஆரின் 'ராஜகுமாரி' படம். அதனை தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்துள்ளார். அதில்  மறக்க முடியாத ஒரு படம் 'பராசக்தி'. படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ரூ. 250 சம்பளம் என்றால் வாசன் எழுதிய கலைஞருக்கு ரூ. 500 சம்பளம் வழங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பாட்டு புத்தகம் எந்த அளவிற்கு விற்பனையாகுமா அந்த அளவிற்கு படு ஜோராக வசனப் புத்தகம் விற்பனையாகி சாதனை படைத்தது. 

 

Kalaingar Karunanidhi : காலத்தால் அழியாத கலைஞரின் 65 ஆண்டுகால சினிமா பயணம் ஒரு பார்வை... 

1940 - 50 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும்பாலான வசனங்களின் சமஸ்கிருதம், தெலுங்கு வசனங்களின் வாசனை இருந்தது. அவற்றை களைந்து எளிமையான வசனங்களை அனைவருக்கும் புரியும் படி மாற்றிய பெருமை கலைஞரையே  சேரும். இவரை பல படங்கள் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழ் சினிமாவில் 69 படங்களில் பணியாற்றிய கருணாநிதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதிலும் மனோகரா மற்றும் பராசக்தி படங்கள் அவரின் மிக சிறந்த படைப்புகளாகும். அவரின் பெரும்பாலான படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட கருத்துகள், தீண்டாமை, சுயமரியாதை திருமணங்கள், சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என ஏதாவது ஒரு முக்கியமான கருத்தை மிகவும் ஆழமாக உடைத்து பேசும் வழக்கை தமிழ் சினிமாவில் கொண்டுவந்தவர் கலைஞர். 

 

Kalaingar Karunanidhi : காலத்தால் அழியாத கலைஞரின் 65 ஆண்டுகால சினிமா பயணம் ஒரு பார்வை... 

சினிமாவை கடந்தும் அவர் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி மீது அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டு இருந்தார். சுமார் 65 ஆண்டுகாலம் திரைத்துறையில் செம்மையாக பணியாற்றிய கருணாநிதி கடைசியாக வசனம் எழுதியது பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'பொன்னர் சங்கர்' படத்திற்காக தான். தனது 92 வயதில் கூட 'இராமானுஜர்' தொடருக்காக வசனங்களை எழுதி இருந்தார். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றது. 'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கியவர் எம்.ஆர். ராதா. அன்று முதல் அனைவராலும் ஆவர் கலைஞர் என்றே கொண்டாடப்பட்டார். தனது வாழ்நாளின் இறுதி நாள் வரை கலைக்கு அர்ப்பணிக்கும் ஒரு உன்னதமான கலைஞராகவே திகழ்ந்தவர்  கலைஞர் கருணாநிதி.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
Embed widget