மேலும் அறிய

Watch Video: 400 இடங்களில் பாஜக.. கருத்துக்கணிப்பு பொய்யானதால் கதறிய குப்தா.. நீங்களே பாருங்க

400 இடங்களில் பாஜக வெல்லும் என்று கருத்துக்கணிப்பு கூறிய நபர், தனது கணிப்பு பொய்யானதால் நேரலையிலே கண்ணீர் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. கடந்த 1ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு பல்வேறு முன்னணி ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வௌியிட்டது.

இந்தியா கூட்டணி - பா.ஜ.க. போட்டா போட்டி:

பெரும்பாலான கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்திருந்தன. குறிப்பாக, நாட்டின் முன்னணி தனியார் ஊடகத்துடன் ஆக்ஸிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 400க்கும் மேற்பட்ட அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால், காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அமைந்து வருகிறது. 5 மணி வரை நிலவரப்படி, பா.ஜ.க. கூட்டணி 295 இடங்களில் முன்னணயில் உள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னணயில் உள்ளது. 17 தொகுதிகளில் பிற கட்சிகள் உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் மற்ற பிற கட்சிகள் ஆதரவு அளித்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதனால், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு பொய்யாகியுள்ளது. குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற கணிப்பு பொய்யாகியுள்ளது.

கண்ணீர்விட்ட பிரதீப் குப்தா: 

இந்த சூழலில், தனியார் தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பை வெளியிட்ட பிரதீப் குப்தாவும் பங்கேற்றார். அவரிடம் அவரது கருத்துக்கணிப்பு பொய்யானது குறித்து கேட்கப்பட்டது.

அப்போது, தனது கருத்துக்கணிப்பு பொய்யானதை எண்ணி மன வேதனை அடைந்த பிரதீப் குப்தா நேரலையிலே கண்ணீர் விட்டார். அப்போது, நெறியாளர் உள்பட அருகில் இருந்த சக பத்திரிகையாளர்கள் அவரை தேற்றினர்.

பொய்யான கருத்துக்கணிப்பு:

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பா.ஜ.க. கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்றே வெளியானது. குறிப்பாக, சில கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க. மட்டும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கூறியது. ஆனால், அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்யானதால் இந்தியா கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget