மேலும் அறிய

Urban Local Body Election | விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலை

villupuram Urban Local Body Election 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வாக்குபதிவு நாளை நடைபெறுவதால், வாக்கு பதிவு நடைபெறும் மையங்களுக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பட்டு தயார் நிலை

விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுவதால், வாக்கு பதிவு நடைபெறும் மையங்களுக்கு மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பட்டு தயார் நிலைபடுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய மூன்று நகராட்சிகள் உட்பட, மரக்காணம், விக்கிரவாண்டி, வளவனூர், செஞ்சி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள் என 10 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


Urban Local Body Election | விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலை

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 210 காலிஇடங்களில், அரகண்டநல்லூர் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியில் இரண்டு பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால், 208 பதவிகளுக்கு தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 346 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 22 ஆண் வாக்காளர்கள் மற்றும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 109 பெண் வாக்காளர்கள் மற்றும் 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 186 பேர் வாக்களிக்க உள்ளனர். விழுப்புரம் நகராட்சி பொறுத்தவரை 42 வார்டுகளுக்கு 129 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் நகரில் மட்டும் 23 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்டறியப்பட்டுள்ளன.


Urban Local Body Election | விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலை

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் உபகரணங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்தர் ஷா தலைமையில் அனுப்பும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளை பத்து மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்திற்கு ஒரு மண்டல தேர்தல் அலுவலர், ஒரு உதவி மண்டல தேர்தல் அலுவலர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில், 204 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!”  திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!” திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை
Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget