மேலும் அறிய

Local Body Election 2022 | முன்பு எதிர்ப்பு.. தற்போது மீண்டும் எட்டு வழிச்சாலையை கேட்டு திமுக மன்றாடுகிறது - சி.பி ராதாகிருஷ்ணன்

தமிழக மக்களின் நலனை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சேலம் மாநகராட்சி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் கருங்கல்பட்டி பகுதியில், மத்திய அரசின் சார்பில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரித்தார். 

Local Body Election 2022 | முன்பு எதிர்ப்பு.. தற்போது மீண்டும் எட்டு வழிச்சாலையை கேட்டு திமுக மன்றாடுகிறது - சி.பி ராதாகிருஷ்ணன்

பின்னர் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவதால் எந்த பயனும் இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் மக்களின் குரலை மாமன்றத்தில் எதிரொலிப்பார்கள் என்றும் மக்களோடு மக்களாக செயல்பட்டு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பார்கள் என்றும் பேசினார். ஏழை மக்களின் நலனுக்காக மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழ்மையின் பிடியிலிருந்து மக்களை மீட்டு வர்த்தகர்கள் ஆக மாற்றி வருவதாக குறிப்பிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் விவசாயிககளின் கவுரவத்தை காக்கும் வகையில் கிசான் நிதி திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் நலனுக்கான திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் மக்கள் தோற்றுப் போய் விட்டதாக விமர்சித்தவர் தனியார் மருத்துவ கல்லூரிகள் பயன்பெற முடியாது என்பதற்காகவே திமுக தலைவர் ஸ்டாலின் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக திமுகவினர் சொல்வது பொய்யான குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒரே ஆண்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது ஒன்றே போதும் என்று கூறினார்.

Local Body Election 2022 | முன்பு எதிர்ப்பு.. தற்போது மீண்டும் எட்டு வழிச்சாலையை கேட்டு திமுக மன்றாடுகிறது - சி.பி ராதாகிருஷ்ணன்

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ”தமிழக நலனில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்றும் எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தை கேட்டு மன்றாடி வருவதாகவும் குறை கூறினார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இதுபோன்று கேட்பது சரி இல்லை என்று குறிப்பிட்ட அவர் சென்னை பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இணையாக சேலத்தை மாற்றும் வகையில் சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை மீண்டும் கொண்டுவர பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் கூறினார். சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாக கூறிய சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னைக்கு இணையாக சேலம் வளர்வது ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்” என்றும் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget