மேலும் அறிய

Lok Sabha Elections 2024: இறுதிவரை திக்..திக்..! 48 வாக்குகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வேட்பாளர் - எங்கே தெரியுமா?

Lok Sabha Elections 2024: வடமேற்கு மும்பை தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரான ரவீந்திரா வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா வேட்பாளரை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. பா.ஜ.க. கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் 290 இடங்கள் மட்டுமே பிடித்தனர். நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக மோடி ஆட்சியமைக்க உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே:

நாட்டில் பல வாக்காளர்கள் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூழலில், சில வாக்காளர்கள் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றனர். இந்த மக்களவைத் தேர்தலில் நாட்டிலே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வாக்காளராக ஏக் நாத் ஷிண்டே  தலைமையிலான சிவ சேனாவின் ரவீந்திரா வைகர் உள்ளார்.

மகாராஷ்ட்ராவில் மிகப்பெரிய கட்சியான சிவசேனா ஏக் நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், மக்களவைத் தேர்தலில் இரண்டு சிவசேனாவும் மோதிக் கொண்டன.

48 வாக்கு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி:

மகாராஷ்ட்ராவின் தலைநகரான மும்பை வடமேற்கு தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக ரவீந்திராவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக அமோல் கஜனன் கிரிதிகர் இருவரும் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி, மாறி முன்னிலை செல்வதும், பின்னடைவுக்கு செல்வதுமாக இருந்தது. வாக்கெடுப்பின் இறுதியில் ரவீந்திரா 4 லட்சத்து 52 ஆயிரத்து 644 வாக்குகள் பெற்றார். அவருக்கு நெருக்கடி அளித்த கிரிதிகர் 4 லட்சத்து 52 ஆயிரத்து 596 வாக்குகள் பெற்றார். இதனால், கடைசியில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரான ரவீந்திரா வைகர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று த்ரில் வெற்றி பெற்றார். இதனால், ரவீந்திராவும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இந்திய நாட்டின் வரலாற்றிலே மக்களவைத் தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை கொனதலா ராமகிருஷ்ணா, சோம் மாரண்டி இருவரும் தங்கள் வசம் வைத்துள்ளனர். ஆந்திராவின் அனகபள்ளி தொகுதியில் 1989ம் ஆண்டு ராமகிருஷ்ணாவும், 1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பீகாரின் ராஜ்மகால் தொகுதியில் சோம் மாரண்டியும் தலா 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்திய வரலாற்றில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் பெற்ற வெற்றியாகும்.

மேலும் படிக்க: "வெற்றியும் தோல்வியும் அரசியலில் ஒரு பகுதி" கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி!

மேலும் படிக்க: Edappadi Palanisamy : ”அடுத்தடுத்து அடி, பத்து தோல்வி” விரக்தியில் எடப்பாடி பழனிசாமி? கலக்கத்தில் அதிமுக தொண்டர்கள்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget