மேலும் அறிய

TN 12th Supplementary Exam: இத்தனை ஆயிரம் மாணவர்களா? சென்னையில்தான் அதிகம்- பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத வழிகாட்ட உத்தரவு!

TN 12th Supplementary Exam 2025: மாணவர்கள்‌ அனைவரும்‌ பிளஸ் 2 துணைத்‌ தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள்‌ வழங்க வேண்டும்.

உயர்கல்வி வழிகாட்டித்‌ திட்டத்தின்கீழ் அரசுப்‌ பள்ளியில்‌ பயின்ற மாணவர்களில்‌, கடந்த மார்ச்‌ 2025 நடைபெற்ற 12ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களை தொடர்பு கொண்டு மறுதேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள்‌ வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் கூறி உள்ளதாவது:

உயர்கல்வி வழிகாட்டித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 9 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ அனைவருக்கும்‌ உயர் கல்வி வழிகாட்டுதல்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மே 29 கடைசி

அதன்‌ தொடர்ச்சியாக, கடந்த மார்ச்‌ 2025 நடைபெற்ற 12 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள்‌, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, 14.05.2025 (புதன்கிழமை முதல்‌) 29.05.2025 (வியாழக்கிழமை, வரையிலான நாட்களில்‌ (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 11 மணி முதல்‌ மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகளுக்கு நேரில்‌ சென்று துணைத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள்‌ வழிகாட்டுதல்‌ வழங்க வேண்டும் என்று கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

35 ஆயிரத்து 350 பேர் துணைத்தேர்வு எழுதலாம்

பள்ளி தேர்வுகள்‌ இயக்ககத்தின்‌ தரவின்‌படி, 12ஆம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி பெறாமல்‌ 28,292 மாணவர்களும்‌, தேர்வு எழுதாமல்‌ 7,058 மாணவர்களும்‌ உள்ளனர்‌. இம்மாணவர்கள்‌ துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில்‌, மாணவர்கள்‌ அனைவரும்‌ துணைத்‌ தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள்‌ வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌ துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின்‌ விவரங்களை தலைமை ஆசிரியர்களின்‌ வாயிலாக எமிஸ் இணைய தளத்தில்‌ பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட வாரியாக -12 ஆம்‌ வருப்பு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத, எழுதாத மாணவிகளின்‌ எண்ணிக்கை விவரங்கள்‌


TN 12th Supplementary Exam: இத்தனை ஆயிரம் மாணவர்களா? சென்னையில்தான் அதிகம்- பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத வழிகாட்ட உத்தரவு!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget