மேலும் அறிய

TN 10th Result 2026 ; அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அளித்து பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் !

அதிக மதிப்பெண்பெற்ற மாணாக்கர்களை தனது அருகில் அதிகாரிகள் அமரும் இருக்கைகளில் அமர வைத்து குழு புகைப்படம் எடுத்து மாணாக்கர்களை ஊக்குவித்த மாவட்ட ஆட்சியர்.

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அளித்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்.

Tamil Nadu 10th Result 2026

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 37,495 மாணாக்கர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 35 ஆயிரத்து 586 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். அதன்படி மதுரை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.91 சதவீதம் பெற்றனர். 92.75 சதவீதம் மாணவர்களை தேர்ச்சிபெற்ற நிலையில்  அதை விட கூடுதலாக மாணவிகளின் தேர்ச்சி  97.02 சதவிகிதமாக அதிகம் பெற்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 479 பள்ளிகளில் 196 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருந்தனர். 214 அரசு பள்ளிகளில் 68 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியடைந்துள்ளது. 

பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

214 அரசு பள்ளிகளில் பயின்று தேர்வெழுதிய 13139 மாணாக்கர்களில், 12,163 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் வாரியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கி  வாழ்த்து தெரிவித்தார். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு பொதுத்தேர்விலும் சிறப்பாக கவனம் செலுத்தி தேர்வெழுதி உங்களுடைய எதிர்காலம் கருதி உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் படித்து முன்னேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாணாக்கர்கள்  தங்களது எதிர்காலம் கல்வி திட்டம் குறித்து எடுத்துரைத்த போது ஏராளமான மாணாக்கர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அதிகாரிகள் அமரும் இருக்கைகளில் தனது அருகில் மாணாக்கர்களை அமர வைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களின் பங்களிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார். மேலும், இதேபோன்ற சிறப்பான தேர்ச்சி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget