மேலும் அறிய

CM Breakfast Scheme: கவனமீர்க்கும் காலை உணவுத் திட்டம்: தெலங்கானா அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து நேரில் ஆய்வு!

முதலமைச்சரின்‌ காலை உணவுத் திட்டம் ‌ இந்திய அளவில்‌ கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தெலங்கானா அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

முதலமைச்சரின்‌ காலை உணவுத் திட்டம் ‌ இந்திய அளவில்‌ கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தெலங்கானா அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். உணவு தயாரிக்கும்‌ முறையையும்‌, அதை பள்ளிகளுக்குக்‌ கொண்டு சேர்க்கும்‌ முறையையும்‌ ஆய்வு செய்த குழுவினர், பள்ளிக்‌ குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவதைப்‌ பார்வையிட்டனர்‌.

தமிழ்நாட்டில்‌ தொடக்கப்‌ பள்ளி மாணவர்களுக்கென செயல்படுத்தப்பட்டு வரும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்,‌ அண்மையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ விரிவுபடுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 31,008 பள்ளிகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ இத்திட்டத்தால்‌ 18 லட்சம்‌ மாணவர்கள்‌ பயன்பெறுகின்றனர்‌.

தெலங்கானா அதிகாரிகள் வருகை

இத்திட்டம்‌ இந்திய அளவில்‌ கவனத்தை ஈர்த்திருக்கிறது. காலை உணவுத்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌ முறை குறித்து அறிந்துகொள்வதற்காக அண்டை மாநிலமான தெலங்கானாவில்‌ இருந்து அரசாங்க அதிகாரிகள்‌ வருகை தந்தனர்‌. இக்குழு காலை உணவுத்‌ திட்டத்திற்கான மையச்‌ சமையலறைகளில்‌ ஒன்றாக அமைந்துள்ள ஜி.சி.சி. பழைய பள்ளிக்‌ கட்டடம்‌, எஸ்‌.என்‌.செட்டி தெரு, ராயபுரம்‌, சென்னை -13 என்கிற முகவரிக்கு காலை 7 மணிக்குச்‌ சென்றனர். அங்கு உணவு தயாரிக்கும்‌ முறையையும்‌, அதை பள்ளிகளுக்குக்‌ கொண்டு சேர்க்கும்‌ முறையையும்‌ பார்வையிட்டனர்‌.

அதன்‌ பின்னர்‌, காலை 8 மணிக்கு ராயபுரம்‌ ஆர்த்தான்‌ சாலையில்‌ உள்ள சென்னை மாநகராட்சி உருது தொடக்கப்‌ பள்ளிக்குச்‌ சென்று, பள்ளிக்‌ குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவதைப்‌ பார்வையிட்டனர்‌.

தெலங்கானா குழுவில் இடம்பெற்றவர்கள் யார்?

* தெலங்கானா முதலமைச்சரின்‌ செயலாளர் ‌ஸ்மிதா சபர்வால்‌,
* பழங்குடியினர்‌ நலத்‌ துறை அரசுச்‌ செயலாளர்‌ டாக்டர்‌. கிறிஸ்டனா சொங்து 
* கல்வித்‌ துறை அரசுச்‌ செயலாளர்‌ கருணா வக்காட்டி, 
* தெலங்கானா முதலமைச்சரின்‌ சிறப்புப்‌ பணி அலுவலர்‌ ப்ரியங்கா வர்கீஸ்
* பெண்கள்‌, குழந்தைகள்‌, மாற்றுத்‌ துறனாளிகள்‌ மற்றும்‌ மூத்த குடிமக்கள்‌ துறை அரசு சிறப்புச்‌ செயலாளர்‌ பாரதி ஹொல்லிக்கேரி,
ஆகியோர்‌ தெலங்கானா மாறில்‌ அரசு அதிகாரிகள்‌ குழுவில்‌ இடம்பெற்றனர்‌.

இதுகுறித்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் எவ்வாறு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இவை குறித்த விவரங்கள் அனைத்தையும் தெலங்கானா முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். தெலங்கானா போலவே, வேறு ஏதேனும் மாநிலங்கள் தமிழகம் வந்து காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம்'' என்று இளம்பகவத் தெரிவித்தார்.

முன்னதாக பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் (Free Breakfast Scheme), அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி, 2022 முதல் தொடங்கப்பட்டது. 1 - 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை, முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget