மேலும் அறிய

நல்ல மதிப்பெண்கள் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்: தோற்றத்தால் விமர்சிக்கப்பட்ட உ.பி. மாணவி உருக்கம்!

'என்னுடைய மதிப்பெண்கள்தான் முக்கியம். என்னுடைய தோற்றமல்ல' என்கிறார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த டாப்பர் மாணவி பிரச்சி நிகாம்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி பிரச்சி நிகாம் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த நிலையில், அவரின் தோற்றம் இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி பிரச்சி நிகாம். 55 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருந்தார். இவர், தன்னுடைய முகத்தில் இருக்கும் முடியால் இணைய வெளியில் விமர்சிக்கப்பட்டார். கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டார்.

இதுகுறித்து தனியார் செய்தித் தளத்துக்கு பிரச்சி நிகாம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

‘’நான் அதிக மதிப்பெண்களையே பெறாமல் இருந்திருக்கலாம். ஓரிரு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தால், எனக்கு சமூக வலைதளத்தில் பாப்புலாரிட்டி கிடைத்திருக்காது. என்னுடைய தோற்றத்துக்காக இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளவும் நேர்ந்திருக்காது என்று உருக்கத்துடன் புன்னகைக்கிறார்.

தோற்றமல்ல.. மதிப்பெண்களே முக்கியம் 

என்னுடைய தோற்றத்தைவிட, மதிப்பெண்களே மிகவும் முக்கியம் என்கிறார் பிரச்சி. தொடர்ந்து அவர் பேசியதாவது:

’’மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இணைய வெளியில் நான் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்படுவது வேதனையாக உள்ளது. இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். எனக்கு அதில் பிரச்சினையில்லை. ஆனால் சிலருக்கு இது உறுத்துகிறது. ஆனால் அதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

UP 10th board topper prachi nigam trolled for facial hair know how parents  should keep their children physically positive - फेशियल हेयर के लिए ट्रोल  हुईं टॉपर प्राची, जानें- शारीरिक रूप से

சாணக்யர் கூட கேலிக்கு ஆளாக்கப்பட்டார்

என்னுடைய குடும்பமோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ என்னை கேலி செய்யவில்லை. சாணக்யர் கூட கேலிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் பயப்படவில்லை. நானும் அப்படித்தான் இருக்கப் போகிறேன். படிப்பில் இன்னும் கவனம் செலுத்துவேன். பொறியாளர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்று பிரச்சி நிகாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் தந்தை நிகாம் பேசும்போது, பிரச்சிக்கு மருத்துவ சிகிச்சை எடுக்கத் திட்டமிட்டு இருந்தோம். அதற்கு முன்பாக இப்படி ஆன்லைனில் வைரலாகி விட்டது. விரைவில் மருத்துவ உதவியை நாட உள்ளோம். மக்கள் ஒரு விஷயத்தை ட்ரோல் செய்யும் முன்னால், அவரின் குடும்பத்தினர் குறித்தும் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தை நல்ல வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழிக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற சூழலில், மக்கள் அதைக் கையாள்வதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளில் விளையாடக்கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
Embed widget