மேலும் அறிய

''முதுமையிலும் கல்வி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி'' - படிப்புக்கு வயது தடையில்லை; நிரூபித்த மூதாட்டி

கரூரில் 51 வயது பெண்மணி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 3 பாடங்களுக்கு எழுதியிருந்தார். இதில் அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று படிப்புக்கு வயது தடையில்லை என நிரூபித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் முதல் தேர்வில் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படாமல் அடுத்த தேர்வில் எழுதி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற பெண்மணி நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார்.


'முதுமையிலும் கல்வி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி'' -  படிப்புக்கு வயது தடையில்லை; நிரூபித்த மூதாட்டி

 

 

கரூரில், 51 வயது மூதாட்டி 34 ஆண்டுகளுக்கு பிறகு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 3 பாடங்களுக்கு எழுதியிருந்தார். அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார். ஜூலை 3- ஆம் தேதி  நடைபெற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த ஷாகிலாபானு (51) என்பவர் ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கான  தேர்வு எழுதி இருந்தார். இதில், தமிழ் 35, கணிதம் 35, அறிவியல் பாடத்தில் 48 என மொத்தம் 118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே, தமிழ், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


'முதுமையிலும் கல்வி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி'' -  படிப்புக்கு வயது தடையில்லை; நிரூபித்த மூதாட்டி

 

 

கடந்த 12 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வந்த நிலையில், சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், கடுமையாக முயற்சி செய்து படித்து 51 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். படிப்புக்கு வயது தடையில்லை என நிரூபித்து காட்டியுள்ளார் இந்த பெண்மணி. இதுகுறித்து ஷாகிலாபானு கூறுகையில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பொழுது முதலில் தடுமாற்றமாகவும், கடினமாக இருந்தது. என்னுடைய மகன் படிப்பதற்கு ஊக்கமளித்து அனைத்து பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார். அதனால்தான், நான் தேர்வில் வெற்றி பெற்றேன். முதல் தேர்வில் எழுதி தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று மாணவர்கள் மனம் வருந்தாமல் அடுத்த தேர்வில் எழுதி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” எனக் கூறினார்.

 

 

'முதுமையிலும் கல்வி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி'' -  படிப்புக்கு வயது தடையில்லை; நிரூபித்த மூதாட்டி

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget