மேலும் அறிய

Madras University: கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்வு; சென்னைப் பல்கலை. அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதேபோல கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம்  15 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு இந்தக் கல்வியாண்டில் இருந்தே (2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல்) நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பல்கலைக்கழகம தெரிவித்துள்ளது. 

மார்ச் மாதத்தில் இதற்கான பரிந்துரையை நிதிக் குழு அளித்தது. அதையடுத்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 

எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. 

இந்த சூழலில் பிறகே தொழில்முறைப் படிப்புகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கின. இதைத்தொடர்ந்து கலை, இளங்கலை, முதுகலை, பிஎச்.டி. உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி 

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

அந்த வகையில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து, இலவசமாக இளங்கலைப் படிப்புகளைப் படித்து வருகின்றனர். 


Madras University: கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்வு; சென்னைப் பல்கலை. அறிவிப்பு

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதேபோல கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம்  15 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு இந்தக் கல்வியாண்டில் இருந்தே (2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல்) நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பல்கலைக்கழகம தெரிவித்துள்ளது. 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 215 நிவாரண முகாம்.. 2 ஆயிரம் மோட்டார்கள்.. மோந்தா புயலுக்கு ரெடியாகும் சென்னை!
TN Weather: 215 நிவாரண முகாம்.. 2 ஆயிரம் மோட்டார்கள்.. மோந்தா புயலுக்கு ரெடியாகும் சென்னை!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
ராமதாஸ்-அன்புமணி இணைப்பு இனி சாத்தியமில்லை! PMK-வில் வெடித்த புயல்: பின்னணியில் பெண் காரணமா?
ராமதாஸ்-அன்புமணி இணைப்பு இனி சாத்தியமில்லை! PMK-வில் வெடித்த புயல்: பின்னணியில் பெண் காரணமா?
Rolls Royce Phantom: சொகுசின் உச்சம்; வெறும் 25 கார்கள் தான்; ‘பேந்த்தம்‘ நூற்றாண்டு எடிஷனை வெளியிட்ட ரோல்ஸ் ராய்ஸ்
சொகுசின் உச்சம்; வெறும் 25 கார்கள் தான்; ‘பேந்த்தம்‘ நூற்றாண்டு எடிஷனை வெளியிட்ட ரோல்ஸ் ராய்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan On TVK Vijay | ’’காங்கிரஸ் WASTE!NDA-க்கு வாங்க விஜய்’’வலைவீசிய பவன் | Congress
வலுப்பெறுமா MONTHA புயல்! சென்னைக்கு கனமழை ALERT! எங்கே கரையை கடக்கிறது?
”பனையூருக்கு வாங்க” விஜய்யின் புது ப்ளான்? வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்
TVK Vijay |
Nitish kumar |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 215 நிவாரண முகாம்.. 2 ஆயிரம் மோட்டார்கள்.. மோந்தா புயலுக்கு ரெடியாகும் சென்னை!
TN Weather: 215 நிவாரண முகாம்.. 2 ஆயிரம் மோட்டார்கள்.. மோந்தா புயலுக்கு ரெடியாகும் சென்னை!
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
ராமதாஸ்-அன்புமணி இணைப்பு இனி சாத்தியமில்லை! PMK-வில் வெடித்த புயல்: பின்னணியில் பெண் காரணமா?
ராமதாஸ்-அன்புமணி இணைப்பு இனி சாத்தியமில்லை! PMK-வில் வெடித்த புயல்: பின்னணியில் பெண் காரணமா?
Rolls Royce Phantom: சொகுசின் உச்சம்; வெறும் 25 கார்கள் தான்; ‘பேந்த்தம்‘ நூற்றாண்டு எடிஷனை வெளியிட்ட ரோல்ஸ் ராய்ஸ்
சொகுசின் உச்சம்; வெறும் 25 கார்கள் தான்; ‘பேந்த்தம்‘ நூற்றாண்டு எடிஷனை வெளியிட்ட ரோல்ஸ் ராய்ஸ்
CSIR UGC NET: நீங்களும் ஆசிரியர் ஆகலாம்; சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு பதிவு நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CSIR UGC NET: நீங்களும் ஆசிரியர் ஆகலாம்; சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு பதிவு நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
IND Vs AUS 3rd ODI: மீண்டும் ரோஹித், கோலி; சிட்னியில் சட்னியான ஆஸி. - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
மீண்டும் ரோஹித், கோலி; சிட்னியில் சட்னியான ஆஸி. - கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
காத்திருந்து ஏமாந்த விவசாயிகள்... ஒத்தி வைத்துவிட்டு சென்ற மத்தியக்குழுவினர்
காத்திருந்து ஏமாந்த விவசாயிகள்... ஒத்தி வைத்துவிட்டு சென்ற மத்தியக்குழுவினர்
மாணவர்களுக்கு ரூ.36 ஆயிரம் உதவித்தொகை; NMMS திட்டத்துக்கு முன்பதிவு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மாணவர்களுக்கு ரூ.36 ஆயிரம் உதவித்தொகை; NMMS திட்டத்துக்கு முன்பதிவு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Embed widget