மேலும் அறிய

கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

என்னும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் கேஷ் பொய்யாமொழி கூறினார்.

 


கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகப் பணிகள் குறித்தும், அரசு திட்டங்களை எவ்வாறு மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்பது குறித்தும் கல்வி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அதே வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் கல்வி தொடர்பான அரசு திட்டங்கள் குறித்து தெரிவித்து நல்ல முறையில் மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார். 

இதை அடுத்து அவர் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறை மிகப்பெரிய துறை. இந்த துறை மூலம் 231  தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள பள்ளி, நூலகத்துறை, கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆகியவற்றில் 74 வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத இன்டர்நேஷனல் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள கல்வி முறைகளை தெரிந்து கொள்வதோடு தமிழக அரசு சார்பில் கல்வித்துறையில் எந்தெந்த விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அவர்கள் நேரில் வந்து பார்ப்பதற்கு அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

 


கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

34 தொகுதிகளில் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு 35 தொகுதியாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் கனவை நினைவாக்கும் விதமாக இத்துறையில் உள்ள அனைத்து அலுவலர்களும் தங்கள் முழு உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். என்னும் எழுத்தும் திட்டம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் அடிப்படை கல்வியை கற்று முழுமையான கல்வி அறிவை பெற்று அவர்களை திறமை மிக்க மாணவர்களாக உருவாக்க பணி செய்து வருகிறோம். ஏசியில் உட்கார்ந்து கொண்டு ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதை விட நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையின் அடிப்படையில் இந்த ஆய்வு பணியை செய்து வருகிறோம். 

 

 

 


கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பல்வேறு துறை சார்பில் ஆய்வுகள் செய்யப்பட்டாலும் அனைத்து தொகுதிகளிலும் உண்மையான ஆய்வு மேற்கொண்ட பின்னர் அது தொடர்பான அறிக்கையை அரசிடம் அளிக்க உள்ளோம் கருத்து வேறுபாடு இன்றி ஆய்வு செய்யும் தொகுதிக்கு செல்லும்போது அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை உடன் அழைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறோம். இந்த துறை அரசியல் பார்க்கக்கூடாத ஒரு துறை. எதிர்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசு பள்ளியில் நுழைவுத் தேர்வு என்பது தவறான ஒரு புரிதலாகும். இது தொடர்பான உரிய செய்தி குறிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று கூறினார். இந்த ஆய்வில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
Embed widget