மேலும் அறிய

கரூர்: அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம். யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கரூர் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகளில், மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தெரிய வருகிறது. மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கரூர்: அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

படித்த இளைஞர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அவர்களின் படிப்பு, திறமைக்கேற்ப வேலை கிடைப்பதில்லை. படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலையை தான் பலர் பார்த்து வருகின்றனர். படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம். யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

எனவே படிக்கும் போதே மாணவ, மாணவிகளுக்கு படிப்புடன் கூடிய தொழிற்கல்வியும் சேர்த்து அளித்தால், அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி அளித்து வந்தது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் கல்வி அளிக்கப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், மல்டி ஸ்கில், புட் ப்ராசஸ், பியூட்டிசன் வொர்க் ஆகிய தொழிற்கல்வி படிப்புகள் அந்தந்த பள்ளிகளில் 2 பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. பள்ளிகளில் தினமும் ஒரு பாட வேளையில் இந்த தொழிற்கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்காக பள்ளிகளில் ஆய்வகமும் தொடங்கப்பட்டது.


கரூர்: அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீர் நிறுத்தம் - மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

மேலும் 9, 10 வகுப்புகளை தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இந்த தொழிற்கல்வி படிப்பு விரிவாக்கம் செய்ய பள்ளிகளில் விவரம் சேகரிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ என்று தெரியவில்லை இந்த கல்வியாண்டிலேயே 4 அரசு பள்ளிகளிலும் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படிப்புடன் கூடிய தொழிற்கல்வி என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்ற பழமொழிக்கேற்ப படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட தொழில்கல்வி படிப்பு திட்டத்தை, அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
மாணவர்களே ரெடியா? காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
DMK Master Plan : ‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
Health Tips: காய்ச்சலுக்கு பிறகு நெஞ்சு வலியா?பலவீனமா அல்லது நிமோனியாவின் அறிகுறியா? விவரம் இதோ
காய்ச்சலுக்கு பிறகு நெஞ்சு வலியா?பலவீனமா அல்லது நிமோனியாவின் அறிகுறியா? விவரம் இதோ
Tata EVs: பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் வரை..! டாடாவின் 4 புதிய மின்சார கார்கள் - ரேஞ்ச், விலை, லாஞ்ச் - முழு விவரம்
பட்ஜெட் தொடங்கி ப்ரீமியம் வரை..! டாடாவின் 4 புதிய மின்சார கார்கள் - ரேஞ்ச், விலை, லாஞ்ச் - முழு விவரம்
Kolathur MLA V S Babu Health : 7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
DMK Sekar Babu : மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
Embed widget