மேலும் அறிய

’தேவையில்லாத சர்ச்சை’ - பாடதிட்டம் மீதான எதிர்ப்பு குறித்து ஜே.என்.யூ துணைவேந்தர் விளக்கம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய பாடதிட்டத்தின் அறிமுகம் குறித்து அதன் துணைவேந்தர் ஜகதீஷ் குமார், ‘தேவையில்லாத சர்ச்சை’ எனக் கூறி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய பாடதிட்ட அறிமுகம் குறித்து அதன் துணைவேந்தர் ஜகதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இது “தேவையில்லாத சர்ச்சை” எனவும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பரந்துபட்ட அறிவை இந்தப் பாடதிட்டம் அளிக்கும் எனவும் கூறியுள்ளார் ஜகதீஷ் குமார். 

‘Counter Terrorism, Asymmetric Conflicts and Strategies for Cooperation among Major Powers’ என்ற தலைப்பில் புதிய பாடம் ஒன்று ஜே.என்.யூ கல்வித் திட்டக் குழுவில் எந்த விவாதமும் அனுமதிக்கப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் ‘ஜிஹாதி தீவிரவாதம் என்பது மத அடிப்படைவாத தீவிரவாதம் என்றும், சோவியத் யூனியனும் சீனாவும் அரசு பயங்கரவாதத்தின் மிகப்பெரிய கொடையாளர்கள் எனவும், அவ்விரு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளை வளர்ப்பதாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து ஜே.என்.யூ துணைவேந்தர் ஜகதீஷ் குமார், “கடந்த சில நாட்களாக, தேவையில்லாத சர்ச்சை ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாடத்தின் கல்வி ரீதியான அறிவைக் குறித்து யாரும் பேசவில்லை. இந்தப் பாடத்தின் நோக்கமே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பைத் தீவிரவாதத்திடம் இருந்து பாதுகாப்பதற்கும், அவ்வாறான சூழல்களில் எப்படி செயல்படுவது என்பதே” என்று கூறியுள்ளார். 

’தேவையில்லாத சர்ச்சை’ - பாடதிட்டம் மீதான எதிர்ப்பு குறித்து ஜே.என்.யூ துணைவேந்தர் விளக்கம்!

”இந்தியாவின் அண்டைநாடுகளுடனான உறவு இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆதலால் ஜே.என்.யூ போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் தீவிரவாத எதிர்ப்பு குறித்த சிந்தனையை வளர்க்க வேண்டியதாக இருக்கிறது. இந்தியாவில் மிக அவசரமாக இத்துறையில் தேர்ந்தவர்களின் தேவை இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார். 

வெளியானது முதல், மத மோதலைத் தூண்டுவதாக கடும் எதிர்ப்புகளைப் பெற்று வரும் இந்தப் பாடதிட்டத்தின் நோக்கம் என்பது உலக அளவிலான தீவிரவாதச் செயல்களை மனதில் கொண்டும், அதனைக் எதிர்கொண்ட இந்தியாவின் அனுபவங்களையும் வெளிக்கொண்டு வருவதாகவும் என்கிறார் ஜகதீஷ் குமார். 

”இந்தியாவின் கண்ணோட்டத்தை சரியாக மாற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன. இந்தப் பாடதிட்டத்தின் மூலம், இந்தியாவின் கண்ணோட்டத்தை உருவாக்கலாம். உலகளாவிய, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுக்கள் குறித்து கற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் மத அடிப்படைவாதமும், வன்முறையும் உற்பத்தியாவது குறித்த அறிவை அதுபோன்ற எதிர்கால சிக்கல்களைச் சமாளிக்க உதவும்” என்று இந்தப் பாடதிட்டம் குறித்து கூறியுள்ளார் துணைவேந்தர் ஜகதீஷ் குமார். 

’தேவையில்லாத சர்ச்சை’ - பாடதிட்டம் மீதான எதிர்ப்பு குறித்து ஜே.என்.யூ துணைவேந்தர் விளக்கம்!

மேலும் ஜகதீஷ் குமார் இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இதுகுறித்த பிரச்னைகள் பற்றி விழிப்புணர்வு கொள்ள வேண்டும் எனவும், அதனை எதிர்கொள்ள வழிமுறைகளைத் தயார் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

இந்தப் பாடதிட்டம் மத மோதலை உருவாக்குவதாகவும், வலதுசாரி கருத்துகளைத் திணிப்பதாகவும் ஜே.என்.யூ மாணவர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget