மேலும் அறிய

தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு! மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் பேசியது என்ன?

தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு விவகாரங்களுக்கு இடையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் சந்தித்துப் பேசினார். 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி நேற்று பிரதமரை சந்தித்த நிலையில் இன்று மத்தியக் கல்வி அமைச்சரைச் சந்தித்துள்ளார். 

நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீட் தேர்வு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இளநிலை நீட் தேர்வில் முறைகேடுகள் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, சிபிஐ வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது.

நீட் விலக்கு மசோதா

இதற்கிடையே சிபிஐ தீவிர விசாரணை நடத்தி, பலரைக் கைது செய்துள்ளது. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்தே எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துவரும் தமிழ்நாடு அரசு, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அனுப்பியது. அது நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு காத்திருப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மாநிலக் கல்விக் கொள்கை

அதேபோல மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு சார்பில் மாநிலக் கல்விக் கொள்கையும் தயாரிக்கப்பட்டது. இது முதல்வர் ஸ்டாலினிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

அரசு தரப்பு கூறியது என்ன?

தமிழ்நாட்டில் உயர் கல்வியின் தரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - ஆளுநர் ஆர்.என்.ரவி இடையிலான சந்திப்பும் கலந்துரையாடலும் நிகழ்ந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayakumar:
Jayakumar: "விட்டில் பூச்சி! அழிவை நோக்கிச் செல்கிறார் அண்ணாமலை" ஆவேசம் அடைந்த ஜெயக்குமார்
ZAD Campaign : “விபத்தே இல்லை” பாதுகாப்பான சென்னையை உருவாக்கும் போக்குவரத்து காவல்துறை..!
ZAD Campaign : “விபத்தே இல்லை” பாதுகாப்பான சென்னையை உருவாக்கும் போக்குவரத்து காவல்துறை..!
Breaking News LIVE: அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார் - ஜெயக்குமார்
Breaking News LIVE: அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார் - ஜெயக்குமார்
Edappadi Palaniswami: அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜரான இபிஎஸ்! நடந்தது என்ன?
Edappadi Palaniswami: அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜரான இபிஎஸ்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namitha Madurai Issue | Kolkata doctor case : ”செமினார் ஹால் SECRET” பல்டி அடித்த குற்றவாளி! டாக்டர் கொலையில் ட்விஸ்ட்Namitha Madurai Issue : VCK Ravikumar on DMK | ”திமுகவும் பாஜகவும் ஒன்னு” போட்டுத் தாக்கும் விசிக! தமிழ் கல்வியில் காவியா?”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayakumar:
Jayakumar: "விட்டில் பூச்சி! அழிவை நோக்கிச் செல்கிறார் அண்ணாமலை" ஆவேசம் அடைந்த ஜெயக்குமார்
ZAD Campaign : “விபத்தே இல்லை” பாதுகாப்பான சென்னையை உருவாக்கும் போக்குவரத்து காவல்துறை..!
ZAD Campaign : “விபத்தே இல்லை” பாதுகாப்பான சென்னையை உருவாக்கும் போக்குவரத்து காவல்துறை..!
Breaking News LIVE: அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார் - ஜெயக்குமார்
Breaking News LIVE: அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார் - ஜெயக்குமார்
Edappadi Palaniswami: அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜரான இபிஎஸ்! நடந்தது என்ன?
Edappadi Palaniswami: அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜரான இபிஎஸ்! நடந்தது என்ன?
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழகம்; நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசு!- என்னவாகும்?
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழகம்; நிதியை நிறுத்திவைத்த மத்திய அரசு!- என்னவாகும்?
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவு! க்யூட்டாக குட்டியை பெற்றெடுத்த நீர்யானை..!
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவு! க்யூட்டாக குட்டியை பெற்றெடுத்த நீர்யானை..!
CM MK Stalin: இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 17 நாட்கள் பயணத்தின் முழு விவரம்!
CM MK Stalin: இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 17 நாட்கள் பயணத்தின் முழு விவரம்!
Embed widget