மேலும் அறிய

YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் இலவச ஏஐ பயிற்சி: சான்றிதழுடன் கூடிய படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முழு விவரம்

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், இந்தியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த மத்திய அரசு, புதிய இலவச ஏஐ ஆன்லைன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது YUVA AI என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்களை வேலைவாய்ப்பிற்குத் தயார்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படும் இந்தப் பயிற்சியில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள் கற்றுத்தரப்படும். குறிப்பாக ஏஐ என்றால் என்ன, எப்படி வேலை செய்கிறது எதற்கு பயன்படுகிறது, இந்த தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்துவது எப்படி, இதன் வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து இந்த பயிற்சியில் கற்றுத் தரப்படும்.

எழுதப் படிக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் சேரலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பணிபுரிவோர் என யார் வேண்டுமானாலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் எவரும் இதில் இணைந்து பயன்பெறலாம். இந்தப் பயிற்சியை முடிக்க மொத்தம் 4.5 மணி நேரம் ஆகும்.

சான்றிதழ் பெறுவது எப்படி?

ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் முழுப் பாடத்திட்டங்களையும் படித்து முடித்த பின், சிறிய தேர்வு நடத்தப்படும். அதனை வெற்றிகரமாக முடித்தவுடன், மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறையின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?


இந்தப் பயிற்சியில் சேர கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

  1. முதலில், அரசின் அதிகாரப்பூர்வ திறன் மேம்பாட்டு இணையதளத்திற்குச் (Skill India Digital Portal) செல்ல வேண்டும். அல்லது https://www.futureskillsprime.in/course/yuva-ai-for-all/ என்ற இணைப்பை க்ளிக் செய்து உள்ளே செல்லலாம்.
  2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள Register என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  3. அதில் உங்களது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட வேண்டும்.
  4. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை உள்ளிட்டுப் பதிவை உறுதி செய்ய வேண்டும்.
  5. கணக்கு உருவாக்கப்பட்ட பின், தளத்தில் உள்ள AI Course தேர்வு செய்து Enroll என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  6. அதன் பின்னர் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளைப் பார்க்கத் தொடங்கலாம்.

எவ்வித முன் அனுபவமும் இன்றி இலவசமாகக் கற்றுக்கொள்ளக் கிடைக்கும் இந்த வாய்ப்பு, மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்குப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget