மேலும் அறிய

Online education | குட்டையை குழப்பும் ஒமிக்ரான்.. மீண்டும் ஆன்லைன் வகுப்பு: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ பரிந்துரை

ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதை அடுத்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்று ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது. 

ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதை அடுத்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்று ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் மற்றொரு திரிபான ஒமிக்ரான் வைரஸால் 415 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 115 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்டா வைரஸைவிட ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக ஆரம்பக்கட்ட ஆய்வுகள் கூறியுள்ளன.

ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதை அடுத்து, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தலாம் என்று ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது. 

இதுகுறித்து ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார், ஏஐசிடிஇ கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

''நாட்டில் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கோவிட் 19 நோயால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலையும் உயிரிழப்பையும் தடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Online education | குட்டையை குழப்பும் ஒமிக்ரான்.. மீண்டும் ஆன்லைன் வகுப்பு: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ பரிந்துரை

அதேபோல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளை ஏஐசிடிஇ தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கோவிட் - 19  காலகட்டத்தில் கட்டணம் செலுத்துதல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், போலிச் செய்திகளை மறுத்தல், ஆன்லைன் வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள் நடப்பதைக் கண்காணித்தல், இன்டர்ன்ஷிப் ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உயர் கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அனைத்து நேரங்களிலும் கடுமையான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு,  யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிமுறைகளைப் பின்பற்றி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தங்களின் வளாகங்களைத் திறப்பது, தேர்வுகள் மற்றும் வகுப்புகளை ஆப்லைன் அல்லது ஆன்லைன் அல்லது இரண்டு வகையிலும் நடத்திக் கொள்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது’’.

இவ்வாறு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Karnataka Anti-conversion Bill | புயலைக் கிளப்பும் மதமாற்றத் தடைச் சட்டம்... சர்ச்சையும் பின்னணியும்.! ஒரு பார்வை!!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Embed widget