மேலும் அறிய

Crime: குக்கரால் அடித்துக் கொல்லப்பட்ட பேராசிரியர்.. 18 வயது காதலனுடன் கைதான மனைவி

முரளி வெளிநாட்டில் இருந்த நேரம் அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட 10 வயது குறைந்த ஷங்கர் என்ற  18 வயது இளைஞருடன் மிருதுளாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் பேராசிரியர் ஒருவர் காணாமல் போன வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள மதுரவாடா பகுதியைச் சேர்ந்த  முரளி என்பவர் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதனால் அவரது மனைவி மிருதுளா மற்றும் 7 வயது மகன் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மதுரவாடா ரிக்ஷா காலனியில்  தனியாக வசித்து வந்தனர். 

கடந்த ஜூலை 9 ஆம் தேதி  வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முரளி, 11 ஆம் தேதி ரீகாகுளத்தில் உள்ள தனது தாயாரைச் சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றார். இதற்கிடையே மகன் வீட்டுக்கு வராததால் முரளியின் தாய் இதுகுறித்து மிருதுளாவிடம் கேட்டுள்ளார். ஆனால் கணவர் முரளியை 2 நாட்களாக காணவில்லை என கூறிய அவர், இதுதொடர்பாக பி.எம்.பாலம் போலீசில் புகார் செய்தார். 


Crime: குக்கரால் அடித்துக் கொல்லப்பட்ட பேராசிரியர்.. 18 வயது காதலனுடன் கைதான மனைவி

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் களமிறங்கினர். தனக்கு மருமகள் மிருதுளா மீது சந்தேகம் உள்ளதாக முரளியின் தாயார் தெரிவித்துள்ளார். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது முரளி வெளிநாட்டில் இருந்த நேரம் அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட 10 வயது குறைந்த ஷங்கர் என்ற  18 வயது இளைஞருடன் மிருதுளாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரும் அடிக்கடி மிருதுளா வீட்டுக்கு வந்து சென்றதாக கூறப்பட்டுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த முரளி, நெருங்கி போய் பேசினாலும் மனைவி மிருதுளா விலகி விலகி சென்றுள்ளார். இதனால் முரளிக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குடும்பத்தினரிடம் முரளி கூறி வந்துள்ளார். 

முரளி விசாகப்பட்டினத்தில் 60 நாட்கள் தங்குவார் என்பதால் இந்த காலக்கட்டத்தில் இருவரும் சந்திக்க முடியாது என ஷங்கரிடம் மிருதுளா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷங்கர் முரளியை கொலை செய்து விடலாம் என கூற அதற்கு மிருதுளா சம்மதம் தெரிவித்துள்ளார்.அதன்படி சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த முரளியின்  தலையில் பிரஷர் குக்கரைக் கொண்டு அடித்ததால் இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். 

பின்னர் சடலத்தை துணி மூட்டை போல் போர்வையில் போர்த்தி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரிக்காவலசை திறந்தவெளி பகுதியில் வீசியுள்ளனர். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் மீண்டும் இருவரும் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் ஒருவரின் உடலை கண்டெடுத்தனர். முதலில் போலீசாருக்கு உயிரிழந்தது முரளி என தெரியாமல் விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆனால் மிருதுளாவிடம் விசாரணை நடத்திய போது அவர்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து மிருதுளா, அவரது காதலன் ஷங்கர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget