மேலும் அறிய

காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..

கந்துவட்டி கொடுமையால் பணத்தை கட்டவில்லை என்றால் பெண் பிள்ளையை கடத்தி விடுவேன் என மிரட்டல் விடுப்பதாக பெண் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ராஜவீதி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர், அதே பகுதியில் சிற்பம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த பார்கவி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
 

காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..
இந்நிலையில், பத்மாவதி சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த பார்கவி 2 பைசா வட்டியை 6 பைசாவாக கொடுக்க வற்புறுத்தியுள்ளார். வேறு வழியல்லமால் பத்மாவதியும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தொழில் முடக்கம் ஏற்பட பத்மாவதி வட்டி கொடுக்க முடியாமல் பரிதவிக்க, பார்கவி தன்னிடம் சீட்டு கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். சீட்டில் விழும் முழு தொகை மூலம் தனது வட்டியை அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..
இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பத்மாவதி சீட்டு கட்ட தொடங்கி அதில் வரும் தொகையை வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். பின்னர் நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணத்தை பத்மாவதியிடம் வாங்க தொடங்கினர் பார்கவி. இப்படியாக 6 லட்ச ரூபாய்க்கு 14 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டும் கட்டியுள்ளார். இந்நிலையில், வாங்கிய பணத்தை முழுவதுமாக கட்ட வலியுறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார். மேலும் பணம் தரவில்லை என்றால் தனது 11 வயது மகளை, கடத்திச் சென்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார் என காவல் துறையிடம் பத்மாவதி புகார் அளித்துள்ளார். அதேபோல் மேலும் பணத்தை கட்டச் சொல்லி சம்பந்தப்பட்ட கந்துவட்டி நபர்கள் ஆபாசமான வார்த்தைகளை தங்களை மிரட்டுவதாகவும் புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தான் பலமுறை அவரிடம் நான் முறையாக பணம் கட்டிவிட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சியும் அவர் தொடர்ந்து, மிரட்டுவதும் இன்னும் பணம் கட்ட வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது
 

காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..
 
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடன் மட்டும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
Embed widget