மேலும் அறிய

விழுப்புரம்: மரக்காணத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

விழுப்புரம்: மரக்காணத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து தனிப்படை மூலம் கண்காணிக்கப்பட்டு போலி சான்றிதழ் வழங்கிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ நாதா இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு மரக்காணம் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் மரக்காணம் காவலர்கள் வட்டாட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

EPS Vs Appavu Heated Argument in Assembly | வெளியேறிய PTR அப்பாவு - எடப்பாடி வாக்குவாதம்! MK Stalin
விழுப்புரம்: மரக்காணத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

அப்போது நகர் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவர், தொடர்ந்து அங்கு வரும் மக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தந்துள்ளார். சந்தேகமடைந்த தனிப்படை காவலர்கள் பாலுவை விசாரணைக்காக மரக்காணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அய்யனார் என்பவர் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை 500 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலியாக தருவதாக கூறினார். பின்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்த முறையில் உதவியாளராக பணிபுரியும் அய்யனாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

PTR Latest Speech | மெட்ரோ! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட PTR | Tamilnadu Assembly
விழுப்புரம்: மரக்காணத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

விசாரணையில் போலி சான்றிதழ்களை வழங்கியதை ஒப்புக் கொண்டார். பின்பு இருவரையும் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் சையது ஹமிது என்பவருக்கும் தொடர்பு உள்ளதை காவலர்கள் விசாரணையில் உறுதி படுத்தியுள்ளனனர். தற்போது சையது ஹமிது என்பவர் தலைமறைவாக உள்ளதால் தனிப்படை காவலர்கள் தேடி வருகின்றனர். சமிபகாலமாக மரக்காணம் பகுதியில் போலி ஆவணங்கள் வைத்து மோசடிகள் நடைபெற்று வருவது மரக்காணம் பகுதியில் பெரும் பராபரப்பை ஏற்படுதியுள்ளது.

Also Read | Arumugasamy Commission Enquiry LIVE: இறப்பதற்கு முன்பு, நான் உட்பட 3 அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தோம் - ஓ.பி.எஸ்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget