மேலும் அறிய

இலங்கைக்கு கடத்த முயன்ற Grade 1 கஞ்சா... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை

இலங்கைக்கு கடத்த முயன்ற 258 கிலோ உயர்ரக கஞ்சா. கையும் களவுமாக பிடித்த திண்டிவனம் தனிப்படை  போலீசார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி கிராமம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவின் பேரில் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல் ஆய்வாளர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை போலீசார் ஐயப்பன் ஜனார்த்தனன் ,திபன், பூபால் செந்தில் முருகன் கோபாலகிருஷ்ணன் ஆகிய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக அதிவேகமாக வந்த பிக்கப் வேனை நிறுத்தினர். போலீசார் அந்த வேனை தீவிரமாக சோதனை செய்தபோது வேனில் தவிடு மூட்டை அடுக்கிவைக்க பட்டிருந்தன, அதில் தனிபிரிவு போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது அதில் ரகசிய உள் அறை அமைத்து இருந்தது தெரியவந்தது. அதனை திறந்து பார்த்த போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ 300 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதை கையும் களவுமாக பிடித்தனர். இந்த நிலையில் கஞ்சாவையும் கஞ்சா கடத்திய வேனை பறிமுதல் செய்தனர். 

மேலும் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் காசக்கோடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் உதயகுமார் (வயது 44) மற்றும் சலாம் என்பவரின் மகன் ஆசிப் (வயது 25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாருக்காக கொண்டுவரப்பட்டது ? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டார். போலீஸார் விசாரணையில் ஒடிசா மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட கிரேட் ஒன் என்கின்ற உயர்ரக கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னை வழியாக ஆந்திரா சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிக்கப் வேனில் கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 258 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய பலர் சிக்குவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget