மேலும் அறிய

Crime: விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை தலைவன் கைது; வாக்குமூலத்தால் சிக்கிய காவல் அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை தலைவன் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி வாக்குமூலத்தில் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர்கள்.

விழுப்புரம்: தமிழகத்தில் மூனு நம்பர் லாட்டரி விற்பனை தலைவன் முருகானந்தத்தை விழுப்புரம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்ட லாட்டரி தலைவன் காவல் துறை உதவி ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

3 நம்பர் லாட்டரி விற்பனை தலைவன் கைது

விழுப்புரம் நகர பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மூனு நம்பர் லாட்டரி விற்பனை செய்யபடுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து விழுப்புரம் ராமலிங்கம் நகர் பகுதியை சார்ந்த பழனி என்பவரை ஒரு மாதங்களுக்கு முன் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் தடை செய்யப்பட்ட மூனு நம்பர் லாட்டரி தமிழகம் முழுவதும் சங்கிலி தொடர் போன்று செங்கல்பட்டினை சார்ந்த தொழிலதிபர் முருகானந்தம் மூலமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து முருகானந்தத்தை போலீசார் கடந்த ஒரு மாதமாக தேடி வந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் சென்னையில் விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

சப் - இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்தாக வாக்குமூலம் 

கைது செய்யப்பட்ட மூனு நம்பர் லாட்டரி தலைவனும் தொழிலதிபருமான முருகானந்தத்தை விழுப்புரம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் தமிழகம் முழுவதும் 325 கிளைகளாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும், இதற்காக காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வருவதாகவும் விழுப்புரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு லஞ்சம் மாதம் மாதம் 30 ஆயிரம் வழங்குவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து முருகானந்தத்தை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையிலடைத்தனர்.

துறை ரீதியான நடவடிக்கை 

லாட்டரி தலைவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களிடம் விசாரனை செய்து வருகிறார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு முக்கிய புள்ளியான முருகானந்தத்தை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget