மேலும் அறிய

திருமணத்திற்கு முன்பே காதல்! காதலனோடு சேர்ந்து கணவருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், தனது கணவரை வேண்டுமென்றே ஒரு கார் மோதி கொலை செய்ய முயன்றதாக ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், தனது கணவரை வேண்டுமென்றே ஒரு கார் மோதி கொலை செய்ய முயன்றதாக ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாருதி சுசுகி பிரெஸ்ஸா எஸ்யூவியால் அனில் பால் என்ற அந்த நபர் கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார், இதனால் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ஒரு விபத்து வழக்காகத் தோன்றிய இந்த சம்பவம், சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் வெளிவந்த பிறகு வியத்தகு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மார்ச் 21 அன்று குவாலியர் நகரில் உள்ள ஜான்சி சாலை காவல் நிலைய எல்லைக்குள் நடந்தது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அனில், தனது மனைவி ரஜினி பால் மற்றும் அவரது காதலர் மங்கள் சிங் குஷ்வா மீது புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கு புதிய திசையில் திரும்பியது. இருவரும் தன்னைக் கொல்ல சதி செய்ததாகக் கூறினார்.

தனது வீட்டிலேயே ஒரு எழுதுபொருள் கடை நடத்தி வரும் அனில் பால், 2016 இல் ரஜினி பாலை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ரஜினி அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு செல்லத் தொடங்கியுள்ளார். ஆனால் கணவன் மனைவி சண்டையால் அடிக்கடி தாய் வீட்டிற்கு செல்வதாக தோன்றியது. ஆனால் ரஜினிக்கு ஏற்கெனவே ஒரு காதல் இருந்துள்ளது. தாய் வீட்டிற்கு அருகில் உள்ள மங்கள் சிங் குஷ்வா என்பவரை ரஜினி நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.

இது கணவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் 20ஆம் தேதி ரஜினி வயிற்று வலி இருப்பதாகக் கூறி விட்டை விட்டு வெளியேறி சிகிச்சைக்கு செல்வதாக கூறியுள்ளனர். மாலை 6 மணி வரை அவர் வீடு திரும்பாததால் அணில் அவரைத் தேடி சென்றுள்ளார். அப்போது ஒரு நீல நிற பிரெஸ்ஸா காரில் இருந்து அவர் இறங்குவதை கண்டார்.

இதைப்பார்த்த அவர் ஆத்திரமடைந்தார். ஆனால் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே அவரை மோதி சாலையில் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். படுகாயடமைந்தவரை மீட்ட அங்கிருந்தவர்கள் ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் சிகிச்சைப்பெற்று குணமடைந்த பிறகு போலீசாரிடம் நடந்ததை விவரித்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ஒரு மாத கால தேடுதலுக்குப் பிறகு, குவாலியர் போலீசார் ரஜினி மற்றும் மங்கள் சிங் குஷ்வா ஆகிய இருவரையும் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget