மேலும் அறிய

Crime: "இன்னும் 39 முறை சுட்டுருவேன்" - ஆசிரியரை காலில் சுட்ட மாணவர்கள் மிரட்டல்... உ.பியில் ஷாக்!

உத்தர பிரதேச மாநிலத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமின்றி, ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதிலும், குறிப்பாக வடமாநிலங்களில் நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு குற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும், துப்பாக்கி கலாச்சாரம் அங்கு தலைதூக்கி உள்ளது.

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்கள்: 

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர்ந்து நடைபெறுகிறது. சமீபத்தில் கூட,  பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் உள்ள மலுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர், பள்ளியில் தனது பணியை முடித்தபிறகு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.  இந்நிலையில், நேற்று, இவர் பள்ளி முடிந்து சிறிது நேரம் ஓய்வுயெடுத்த பின், பயிற்சி வகுப்பு சென்றார். பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்த இவரை, இரண்டு மாணவர்கள் வெளியே அழைத்துள்ளனர். ஆசிரியர் சுமித் என்ன விஷயம் என்று கேட்க, வெளியே வாருங்கள் என்று இரண்டு மாணவர்கள் கூறியுள்ளனர். இதனால், ஆசிரியர் சுமித்தும் பாடங்களை நடத்துவதை நிறுத்திவிட்டு, பயிற்சி வகுப்புக்கு வெளியே வந்திருக்கிறார்.

அப்போது, அந்த இரண்டு மாணவர்களும் ஆசிரியர் சுமித்தின் காலில், துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அலறிதுடித்து ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். ஆசிரியரை சுட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர். அங்கு, ஆசிரியர் சுமித் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. 

வீடியோ வெளியிட்டு மிரட்டல்:

இதற்கிடையில், ஆசிரியரை சுட்ட மாணவர்கள் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதில், ”நாங்கள் கேங்ஸ்டர். ஆசிரியரை மீண்டும் சுடுவதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு தாங்கள் திரும்பி வருவோம். 6 மாதங்களுக்கு பிறகு ஆசிரியரை கொலை செய்வோம். அவரை நாங்கள் 39 முறை சுட வேண்டும். 39 தோட்டக்கள் உள்ளது" என்று பகிரங்கமாக வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.  கைதானவர்கள் தருண் மற்றும் உத்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget