மேலும் அறிய

Lock Up Torture : ஆசனவாயில் லத்தியைச் சொருகி மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர்.. மீண்டும் ஒரு கொடூரம்..

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறான நபர் கைது:

உத்தரப்பிரதேசம் கக்ரலா பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் பகுதி நேரமாக காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த மே 2 ம் தேதி விசாரணைக்காக ஆலபூர் காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர். பசுவதையில் தொடர்ந்து ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு உள்ள ரவுடியுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில் அவரை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். ரவுடி குறித்து கேள்வி எழுப்பிய காவல்துறையினர் இரவு முழுவதும் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து, தாங்கள் கைது செய்தது தவறான நபர் என்பதை அறிந்த காவல்துறையினர் அந்த இளைஞருக்கு 100 ரூபாயை கையில் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.


Lock Up Torture : ஆசனவாயில் லத்தியைச் சொருகி மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர்.. மீண்டும் ஒரு கொடூரம்..

மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை:

வீட்டிற்கு வந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடையவே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையின் போது இளைஞரின் ஆசனவாயில் லத்தியை சொருகி, அவ்வபோது மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததாகவும் அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

நரம்பு மண்டலம் பாதிப்பு:

மருத்துவமனையில் இளைஞரின் உடல்நலனை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர் மின்சார சித்ரவதையால் இளைஞரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரவீன் சிங் சவுகான் “இளைஞர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், அவரது ஆசனவாயில் லத்தியை நுழைத்து சித்ரவதை செய்ததாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியது உண்மைதான் என்றும், இச்சம்பத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும். அதே சமயத்தில் இளைஞருக்குத் தேவையான தரமான சிகிச்சை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

உயர்மட்ட விசாரணை:

எஸ்எஸ்பி ஓபி சிங் தாதாகஞ்ச் சிஓ ப்ரேம் குமார் தாப்பா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கையில் இளைஞர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதால், காவல்துறை துணை ஆய்வாளர் சத்யபால் உள்ளிட்ட காவலர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 8342  மற்றும் 323 உள்ளிட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் நிலையங்களில் விசாரணை மரணங்கள் நடப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததோடு தவறான நபரை கைது செய்து சித்ரவரை செய்ததற்காக 100 ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget