மேலும் அறிய

Lock Up Torture : ஆசனவாயில் லத்தியைச் சொருகி மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர்.. மீண்டும் ஒரு கொடூரம்..

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறான நபர் கைது:

உத்தரப்பிரதேசம் கக்ரலா பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் பகுதி நேரமாக காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த மே 2 ம் தேதி விசாரணைக்காக ஆலபூர் காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர். பசுவதையில் தொடர்ந்து ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு உள்ள ரவுடியுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில் அவரை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். ரவுடி குறித்து கேள்வி எழுப்பிய காவல்துறையினர் இரவு முழுவதும் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து, தாங்கள் கைது செய்தது தவறான நபர் என்பதை அறிந்த காவல்துறையினர் அந்த இளைஞருக்கு 100 ரூபாயை கையில் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.


Lock Up Torture : ஆசனவாயில் லத்தியைச் சொருகி மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர்.. மீண்டும் ஒரு கொடூரம்..

மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை:

வீட்டிற்கு வந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடையவே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையின் போது இளைஞரின் ஆசனவாயில் லத்தியை சொருகி, அவ்வபோது மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததாகவும் அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

நரம்பு மண்டலம் பாதிப்பு:

மருத்துவமனையில் இளைஞரின் உடல்நலனை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர் மின்சார சித்ரவதையால் இளைஞரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரவீன் சிங் சவுகான் “இளைஞர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், அவரது ஆசனவாயில் லத்தியை நுழைத்து சித்ரவதை செய்ததாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியது உண்மைதான் என்றும், இச்சம்பத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும். அதே சமயத்தில் இளைஞருக்குத் தேவையான தரமான சிகிச்சை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

உயர்மட்ட விசாரணை:

எஸ்எஸ்பி ஓபி சிங் தாதாகஞ்ச் சிஓ ப்ரேம் குமார் தாப்பா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கையில் இளைஞர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதால், காவல்துறை துணை ஆய்வாளர் சத்யபால் உள்ளிட்ட காவலர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 8342  மற்றும் 323 உள்ளிட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் நிலையங்களில் விசாரணை மரணங்கள் நடப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததோடு தவறான நபரை கைது செய்து சித்ரவரை செய்ததற்காக 100 ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Embed widget