மேலும் அறிய

Crime : 7-ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறார் உட்பட இருவர் போக்சோவில் கைது

வேட்டவலம் அருகே 7-ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறார் உட்பட 2 நபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் காவல்துறையினர்

திருவண்ணாமலை மாவட்டம்  வேட்டவலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தற்போது தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய் வடமாநிலமான மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாணவியை  தற்போது, அவரது பாட்டி படிக்க வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்கிறார்.  இந்நிலையில் வேட்டவலம் பகுதியை சேர்ந்த மார்பின் சிரில் என்னும் ஹோட்டல் தொழிலாளி, வயது (25) சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பின்னர் பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவி பள்ளிக்கு  சென்று வரும்பொழுது  மார்பின் சீரியிடுன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மார்பின் சிரில்  சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தன் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் பேசி வரலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


Crime : 7-ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறார் உட்பட இருவர் போக்சோவில் கைது

மேலும்  சிறுமியை இதைப்பற்றி வெளியே  கூறினால்  கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். பின்னர் 5 நாட்கள்  கழித்து  மார்பின் சிறுமியை  மிரட்டி மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் 17 வயது சிறுவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த  17 வயது சிறுவனும், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மீண்டும் இருவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.   


Crime : 7-ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறார் உட்பட இருவர் போக்சோவில் கைது

 

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலையில் உள்ள சைல்டு லைனிற்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை மீட்டு திருவண்ணாமலை உள்ள அரசு இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அன்பரசி விசாரணை நடத்தி இருவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 17 வயது சிறுவன், மற்றும் மார்பின் சிரில் ஆகிய இருவரையும் கைது செய்து 17 சிறாரை கடலூர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும், குற்றவாளி மார்ஃபினை வேலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர். 17 வயது  சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கதிகலங்கி நிற்கும் குற்றவாளிகள்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து  அடுத்து பாயும் குண்டாஸ்... 
கதிகலங்கி நிற்கும் குற்றவாளிகள்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து  அடுத்து பாயும் குண்டாஸ்... 
காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
China Warning to Nepal: இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
Embed widget