மேலும் அறிய

Crime : ’உன்னவிட நா பெரிய ரவுடி..’ : ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொன்றவர்கள் கைது..

மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியது

உன்னவிட நா பெரிய ரவுடி ! நீயா நானா பெரியவர் என்ற போட்டியில் ஆண்லைனில் கத்தி ஆடர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொலை செய்த இருவர் கைது.
 
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வாலிபர் ஒருவரை வெட்டி கொலை செய்து வீசி சென்ற நிலையில் வாலிபர் சடலத்தை மீட்ட இரணியல் போலீசார் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை அடுத்த நான்கு வழிச்சாலையில் இரவு ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வாலிபர் ஒருவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.
 
இதில் அந்த வாலிபர் அலறி சத்தம் போட்டுள்ளார்.அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த பகுதிக்கு வந்த நிலையில் வாலிபரை வெட்டிய அந்த மூன்று பேர் கும்பல் வாலிபரை அங்கேயே போட்டு விட்டு ஆட்டோவில் தப்பியோடியது.
 

Crime : ’உன்னவிட நா பெரிய ரவுடி..’ : ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொன்றவர்கள் கைது..
 
இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து கிடந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் உடலில் ரத்த கறையுடன் போதையில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் அந்த வாலிபர் முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த அசோக் என்பதும் தெரியவந்தது.

Crime : ’உன்னவிட நா பெரிய ரவுடி..’ : ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொன்றவர்கள் கைது..
 
தொடர் விசாரணையில் தனது நண்பர் அஜின் ஜோஸும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரீகன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் இருவரும் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் இதில் ரீகன் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார் , ரீகன் மற்றும் அஜின் ஜோஸ் இருவரும் சேர்ந்து அடிக்கடி சுங்கான்கடை பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்துவது வழக்கம் அப்படி மது அருந்திவிட்டு போதையில் ரீகன் அஜின் ஜோஸ் ஐ நீ என்ன டா பெரிய ரவுடி நான் தான் பெரிய உன்ன விட பெரிய ரவுடி என்றும் தரக்குறைவாக பேசியதால் ரீகனை கொலை செய்தால் அவனை விட நாம் பெரிய ரவுடி ஆகிவிடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அஜின் ஜோஸும் அசோக்கும் திட்டமிட்டுள்ளனர்.
 
கொலை செய்ய தேவையான கத்தியை ஆண்லைனில் ஆர்டர் செய்த அஜின் ஜோஸ் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரீகனுக்கு மது வாங்கி கொடுத்து ஆட்டோவில் சுங்கான்கடை நான்கு வழிச்சாலை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
 
அங்கு போதை தலைக்கேறிய ரீகன் அசோக் பிடித்து வைக்க அஜின், ரீகன் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அசோக் போலீசார் விசரானையில் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அஜின் ஜோஸ் மற்றும் அசேக் ஐ கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தலைப்பு செய்திகள்

" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
Embed widget