மேலும் அறிய

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

ஆரணி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து தூக்கி எறியப்பட்டிருப்பதால் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றின் அருகே தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற பிரசித்தி பெற்ற அருள்மிகு புத்திரகாமீட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் மாநிலம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் வந்து புத்திர பாக்கியம் வேண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.மேலும் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ளூர் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் ஆலயம் 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது ஊரடங்கினால் பக்தர்கள் யாரும் சாமி தரிசனம் செய்ய வராத நிலையில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த ஆலயத்தில் அம்மன் சிலைகள் 100 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் அமைக்கப்பட்டு தினந்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்று வருவது வழக்கமாகும். நேற்றிரவு சமூக விரோதிகள் அந்த ஆலயத்தில் இருந்த இரும்பு கேட்டை உடைத்து ஆலயத்தின் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து அந்த சிலையை ஆலயத்தின் வளாகத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

மேலும் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தின் கடந்த ஆண்டு தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் திருமண மண்டபத்தின் கண்ணாடியும் உடைத்துள்ளனர். இன்று காலை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இது சம்பந்தமாக ஆரணி நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த ஆரணி நகர காவல் நிலைய காவல்துறையினர் ஆலயத்தில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து அந்தச் சமூக விரோதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

பக்தர் கோபி என்பவரிடம் கேட்டபொழுது, தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் யாகம் வேண்டி  ராமர் முதலான சத்புத்தரர்கள் பிறந்ததாக சொல்லப்படும் சிறப்புடையதாகும். சப்தகாரிகள் சொல்லக்கூடிய பிரம்மி,  மாகேஷ்வரி, கௌவுமாரி, வைஷ்ணவி, வாராகி இந்திராணி, சாமுன்டி என்று சொல்ல கூடிய சப்த மாதாக்கள் ஒரே கல்லில் வடித்தல் கருவறையில் உள்ள ஒரே கல்லினை சமுக விரோதிகள் சிதைத்து எடுத்துவெளியே வீசியுள்ளனர். இதுமட்டுமின்றி கோவிலுக்கு அருகாமையில் திருமண மண்டபத்தின் முன் ஜன்னல் கதவினை சமூகவிரோதிகள்  உடைத்துள்ளனர்.

 

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை
கோபி

இதனால் உடைந்த  கல்லினை  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிசெய்து தரவேண்டும். மேலும் காவல்துறையினர் இந்த பகுதியில் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
Embed widget