மேலும் அறிய

கொடூரம்! 14 வயது சிறுமியை குத்திக்கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்!

Tripura School Student Murder: திரிபுராவில் 21 வயது கல்லூரி மாணவனால், ஒன்பதாம் வகுப்புப் மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் வடக்கு பகுதியான காஞ்சன்பூரில் 21 வயது கல்லூரி மாணவனால் பட்டப்பகலில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவமானது, ஒருதலைக் காதல் விவாகராத்தால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவி கொலை:

வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள காஞ்சன்பூரில் 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் பட்டப்பகலில் ஒன்பதாம் வகுப்பு சிறுமியை தாக்கி கொலை செய்ததாக திரிபுரா போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அளித்த தகவல்களின்படி,  கொலை செய்யப்பட்ட மாணவி, நேற்று காலை 8.30 மணியளவில் காஞ்சன்பூரில் உள்ள தனியார் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர், மாணவியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

தனது கழுத்தை அறுத்து தற்கொலை:

வடக்கு திரிபுரா எஸ்பி பானுபதா சக்ரவர்த்தி பி.டி.ஐ செய்தி முகமையிடன் தெரிவித்ததாவது, குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி மாணவர்  போஸ்ட் ஆபிஸ் சாலை அருகே தனது வழியைத் தடுத்து, பள்ளி மாணவியிடம் தனது காதல் உறவை நிராகரித்ததால், அவரது கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தினார். இத்தாக்குதலைத் தொடர்ந்து, கார்த்திக் நாத் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அவள் ரத்தம் கொட்டிய நிலையில் தரையில் விழுந்தாள்.  இதையடுத்து கல்லூரி மாணவர் நாத் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார்.

இதையடுத்து, இருவரும் உடனடியாக காஞ்சன்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் நாத் மேல் சிகிச்சைக்காக தர்மநகருக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை:

காஞ்சன்பூர் அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் நாத், பாதிக்கப்பட்ட பெண்ணிடம், தனது காதலை முன்மொழிந்ததாகத் தெரிகிறது. அவளுடைய நிராகரிப்பு அவனை வன்முறைச் செயலைச் செய்யத் தூண்டியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

மேலும், இச்சம்பவம் குறித்து, வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருதலைக் காதலால் , பள்ளி மாணவியை கல்லூரி மாணவர் கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Varanasi: கோயிலில் மனித மிருகம்..! 18 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை, 44 வயது நபர் கைது..!

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget