மேலும் அறிய

சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து! வந்தே பாரத் ரயில் சேவை பாதிப்பு!

Avadi Train Accident : " பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை"

சென்னையை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து, பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.
 
 
ஆவடி :  இன்று காலை அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தபோது, இதில்  4 பெட்டிகள்  திடீரென்று தடம்புரண்டதால் விபத்து ஏற்பட்டது. மெரினா கடற்கரை நோக்கி செல்லவேண்டிய இந்த ரயிலில் நல்வாய்ப்பாக பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் மார்கத்தில் கடந்த ஒரு மாதமாகவே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
 
சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
மின்சார ரயில்கள் செல்லக்கூடிய வழித்தடத்தில் தான் தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்தின் காரணமாக சிக்னல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கோளாறு காரணமாக சென்னையை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
 
சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
 
மேலும் இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
 
 
பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரெயின்  தாமதம் மாதக் கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காட்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு  தாமதமாக புறப்பட துவங்கியுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தண்டவாளத்தில் இருந்து ட்ரெயினை அப்ரூவப்படுத்தும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது .இந்த விபத்து ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget