மேலும் அறிய

திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவண்ணாமலையில் 4க்கும் மேற்பட்ட தரப்பினர் வழிப்பறி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 பேர் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் வயது (27). அதேபோன்று திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் வயது (24). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பச்சையப்பனும், அஜித் ஆகிய இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பச்சையப்பன் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த சுமார் 4 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பச்சையப்பனை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். அதனை அவர் தடுத்தபோது அவரது கையில் அரிவாளால் வெட்டு விழுந்து உள்ளது. 

 


திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

பின்னர் சுதாரித்துக் கொண்ட பச்சையப்பன் அருகில் உள்ள கடைக்குள் ஓடி மறைந்துக்கொள்ள சென்றார். அப்போது அந்த மர்ம நபர்கள் பச்சையப்பன் மறைந்த இடத்தை கண்டதும் பச்சையப்பனை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பச்சையப்பனுக்கு தலையில் வெட்டு விழந்தது. இதனால் பலத்த காயம் ஏற்பட்டது. அதபோன்று அஜித் என்பவர் அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு அருகே வரும் பொழுது இதே கும்பலை சேர்ந்த மர்ம நபர்கள் அஜித்தையும் வழிமறித்து அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் அஜித்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள நபர்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சையப்பனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 


திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

 

மேலும், மருத்துவமனையில் பச்சையப்பனுக்கு தலை மற்றும் கைப்பகுதியை சேர்த்து என மொத்தம் 20-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தனர். வெட்டுக்காயம் அடைந்த அஜித்தையும் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர்களுக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு வாலிபாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் வட்டாரத்தில் கூறுகையில், திருவண்ணாமலையில் 4-க்கும் மேற்பட்ட தரப்பினர் வழிப்பறி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Embed widget