மேலும் அறிய

ஜோலார்பேட்டை சோகம்: மீன் வியாபாரி தம்பதி தற்கொலை - காரணம் என்ன?

நல்ல குடிபோதையில் இருந்த சகாதேவன் மனைவி தூக்கு மாட்டிக் கொண்ட அதே பேனில் புடவையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர், கே.ஆர்.எஸ் வட்டம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (50), அவரது மனைவி மேரி (எ) தேவி (45) ஆகிய இருவரும் மீன் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். அதே போன்று தே.மு.தி.க கட்சியிலும் தீவிரமாக இருந்த இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் முதல் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் வெளியில் தங்கி படித்து வரும் நிலையில் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் இவர்களுக்கு சொந்தமான ஆடு அருகில் உள்ள ஏரி பகுதியில் கட்டி இருந்துள்ளனர். அதனை கண்ட அவரது உறவினர் ஒருவர் ஆட்டை ஏன் இன்னும் பிடித்து செல்லவில்லை என்று ஆட்டை பிடித்துகொண்டு அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சகாதேவன் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது கணவன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். 

மனைவி மேரி கட்டிலுக்கு அருகில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சீலிங் பேனில் தூக்கில் தூக்கு மாட்டி இறந்துள்ளனர் என்று ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் மீன் வியாபாரம் செய்யும் சகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு மேரியை சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.  நடத்தை சரியில்லை என்று கணவரின் சந்தேகத்தின் காரணமாக மனைவி மேரி முதலில் ஃபேனில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சகாதேவன் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மனைவியை தூக்கில் இருந்து மீட்டு கட்டில் அருகில் படுக்க வைத்து விட்டு நல்ல குடிபோதையில் இருந்த சகாதேவன் மனைவி தூக்கு மாட்டிக் கொண்ட அதே பேனில் புடவையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருப்பினும் முழுமையான இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தகவல் அளித்துள்ளனர்.

 ஜோலார்பேட்டை அருகே கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi visit to Tamil Nadu: நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
திக்..திக்..திக்.. மெட்ரோ ரயிலில் துடித்த இதயம்.! வெறும் 9 நிமிடத்தில் ஏர்போர்ட் டூ டிஎம்ஸ்- அசத்திய மருத்துவர்கள்
திக்..திக்..திக்.. மெட்ரோ ரயிலில் துடித்த இதயம்.! வெறும் 9 நிமிடத்தில் ஏர்போர்ட் டூ டிஎம்ஸ்- அசத்திய மருத்துவர்கள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Embed widget