மேலும் அறிய

Crime: கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு துப்பாக்கி கடத்தல் - நெல்லையில் சிக்கியது எப்படி?

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு துப்பாக்கி கடத்தி வந்த 2 பேரையும், அதை விற்பனை செய்ய உதவிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக அம்பை கோடாரங்குளம் விலக்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அதனை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.

காரில் இருந்த துப்பாக்கி:

தொடர்ந்து காரை திறந்து சோதனை செய்தபோது காரின் உள்ளே ஒரு துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருந்துள்ளது. மேலும் அத்துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. காரில் இருந்த இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் சுரண்டை ஆணைகுளம், பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் (38) மற்றும் ஆய்குடி எம்ஜிஆர் காலனியை சேர்ந்த பழனி (26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று  அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர்  அறிவுறுத்துதலின் படி அம்பை காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் விசாரணை நடத்தினர், விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். 

கடத்தல்:

குறிப்பாக கேரள மாநிலம் இடுக்கி பூம்பாறை பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பீரான் மற்றும் சிவலிங்கம் ஆகிய் இரண்டு பேரையும் கைது செய்து அழைத்து  வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, 6 தோட்டாக்கள் மற்றும் ஒரு இனோவா கார் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது யாருக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது. இதற்கு முன் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதா?என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  கேரளாவில் இருந்து  தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கை துப்பாக்கியை விற்பனை செய்ய கடத்தி வந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Chennai Manali madhavaram boat house: மணலி, மாதவரம் ஏரியில் அசத்தும் ஸ்பீட் போட், வாட்டர் ஸ்கூட்டர்.! அதிரடியாக குறைந்த கட்டணம்- குவியும் மக்கள்
மணலி, மாதவரம் ஏரியில் அசத்தும் ஸ்பீட் போட், வாட்டர் ஸ்கூட்டர்.! அதிரடியாக குறைந்த கட்டணம்- குவியும் மக்கள்
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Embed widget