மேலும் அறிய

மயான கொள்ளை உற்சவத்தில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - திருவண்ணாமலை பரபரப்பு

திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை உற்சவத்தில் இரு தரப்பு இளைஞர் இடையே கடுமையான மோதலால் பரபரப்பு.

மாசி மாத சிவராத்திரியை தொடர்ந்து அடுத்து வரக்கூடிய அமாவாசை நாளில் தமிழகம் முழுவதும் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம. இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், திருவண்ணாமலை சிவன் பட வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், மத்திய பேருந்து நிலையம் அருகே புது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் என மூன்று திருக்கோவில்களிலும் நேற்று மயான கொள்ளை திருவிழா வெகு விமரி சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், அங்காளம்மன் போன்ற கடவுள்களின்  வேடம் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் வேடமடைந்த பக்தர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக சென்றனர்.

 


மயான கொள்ளை உற்சவத்தில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - திருவண்ணாமலை பரபரப்பு

நகரின் முக்கிய வீதிகளான பெரியதெரு , சன்னதி தெரு, மத்திய பேருந்து நிலையம் வழியாக உலா வந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் மாலை 6 மணி அளவில் ஈசானிய மைதான திடலில் திருவண்ணாமலை நகரில் உள்ள மூன்று அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானசூரை உற்சவம் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. அப்போது அங்கு இதனை காண 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடினர்.  இதில் முன்விரோதம் காரணமாக கஞ்சா மட்டும் மது போதையில் திருவண்ணாமலை கோபுர தெரு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மயான கொள்ளை நடைபெறும் இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்து கைகலப்பாக  மாறியது.

 


மயான கொள்ளை உற்சவத்தில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - திருவண்ணாமலை பரபரப்பு

 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த  காவல்துறையினர் தடுத்து  சமாதானம் செய்தனர். ஆனாலும் சமாதானம் ஆகாத இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கு இருந்த  கத்தி சூலம், கல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு  மண்டை உடைந்தது. மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாகவா அல்லது வேறு ஏதோ காரணங்கள் இருக்குதா என பல்வேறு கோணங்களில் விசாரணை கொண்டு வருகின்றனர்.

 

 


மயான கொள்ளை உற்சவத்தில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - திருவண்ணாமலை பரபரப்பு

மயான சுரை உற்சவத்தில் இருதரப்பினிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கோயில் திருவிழா பொதுமக்கள் கூடும் இடங்களில் இதனால் தேவையின்றி பல அடிதடிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget