மேலும் அறிய

ஆசிட் கேன் வெடித்து இளைஞர் உடல் சிதறி உயிரிழப்பு

செய்யாறு அருகே ஆசிட் கேன் வெடித்து இளம் தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆக்கூர் கூட்டு ரோடு பகுதியில் சிமென்ட் ஜாலி ஒர்க்ஸ் கடையில் ஆசிட் கேனை அறுத்தபோது கேன் வெடித்து தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா உக்கம் பெரும்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (29), இவர் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஆக்கூர் கூட்டு ரோடு சந்திப்பு பகுதியில் ஜாலி சிமெண்ட் வொர்க்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மகாஜனம்பாக்கம் கிராம காலனியைச் சேர்ந்த சுகுமார் (28) என்பவர் அந்த கடையில் பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆசிட் கேன் வெடித்து இளைஞர் உடல் சிதறி உயிரிழப்பு

இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாலை நேரத்தில் கடையில் ஓரமாக பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலாவதியான ஆசிட் கேனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அந்த கேனை அப்படியே எப்படி வீசுவது அந்த கேனை அறுத்து அதில் இருக்கும் ஆசிட் எடுத்து கீழே ஊற்றிவிடலாம் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த 20 கேனை  சிறிய கத்தி மூலம் அறுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆசிட் கேன் பலத்த சத்தத்துடன்  வெடித்து சிதறியது. அப்போது வெடித்து சிதறியதில் இளம் தொழிலாளியான சுகுமார் உடல் ஆசிட் சிதறியும் அவருடைய உடலும் சிதறியது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார். 

ஆசிட் கேன் வெடித்து இளைஞர் உடல் சிதறி உயிரிழப்பு

அதன் பிறகு அங்கு இருந்தவர்கள் தூசி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்த தூசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்து சிதைந்து கிடந்த சுகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செய்யாறு துணை காவல்கண்காணிப்பாளர் செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து எப்படி நடைபெற்றது என்பது  குறித்து அங்கு உள்ளவர்களிடம்  விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த முதற்கட்ட  விசாரணையில் சுகுமார் அறுத்த பிளாஷ்டிக் கேனில் இருந்த ஆசிட் கட்டியாகி போயுள்ளதாகவும் கேனின் மூடியை திறக்க முடியாமல் போனதால் அதனை அறுத்தபோது அதில் இருந்த கேஷ் வெடித்து சிதறியதில் சுகுமாரின் உடலும் சிதறிப்போனதாக தெரிய வருகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் ஆசிட் கேன் வெடித்து இளைரின்  உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர் கொலையில் புதிய திருப்பம் : முக்கிய குற்றவாளியான 12ம் வகுப்பு மாணவி கைது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget