மேலும் அறிய

கந்துவட்டி தொல்லையால் முன்னாள் அமமுக மாவட்ட செயலாளர் தூக்குபோட்டு தற்கொலை..!

அவரிடம் இருந்து கைப்பற்றிய கடிதத்தையும் ஆய்வு செய்த போலீசார், அதில் கந்து வட்டியால் தான் தான் தற்கொலை செய்து கொண்டு உள்ளேன் என்றும் எழுதிவைத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் முன்னாள் அ .ம. மு. க மாவட்ட செயலாளர் தர்பாராண்யம், கந்துவட்டி தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
காரைக்கால் மாவட்டம் அடுத்த திருநள்ளாறு தெற்கு பேட் தேனூரைச் சேர்ந்தவர்  தர்பாராண்யம் (வயது52). இவர் காரைக்கால் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளராக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் வேட்பாளராக நின்றார். மேலும், கட்சியில் பல லட்சம் செலவும் செய்து இருந்ததால் பெரும் கடனுக்கு உள்ளானார். இதனால் வேட்பாளராக இருந்த நிலையில் திடீரென்று அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அதிலும், அதிகப்படியான கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தினசரி கடன் கொடுத்தவர்கள், தர்பாராண்யத்திற்கு போன் செய்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேரில் வந்து வீட்டில் உள்ள பெண்களை இழிவுபடுத்தி பேசி கடன்காரர்கள் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கந்துவட்டி தொல்லையால் முன்னாள் அமமுக மாவட்ட செயலாளர் தூக்குபோட்டு தற்கொலை..!
 
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த தர்பாரண்யம் வீட்டு அறையில் மின்விசிறியில் மின் ஒயர் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அவரது மனைவி இளவரசி அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசாரை அழைத்து  உடலை இறக்கி சோதனை செய்ததில், அவரது பாக்கெட்டில் 14 பக்கம் கடிதம் சிக்கியது. அதனை அடுத்து போலீசார் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இளவரசி இது குறித்து திருநள்ளாறு காவல்நிலையத்தில் கந்துவட்டி கொடுமையால் தான் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றிய கடிதத்தையும் ஆய்வு செய்த போலீசார் அதில் கந்து வட்டியால் தான் தான் தற்கொலை செய்து கொண்டு உள்ளேன் என்றும் எழுதிவைத்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்  கந்துவெட்டியால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்  காரைக்கால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
 
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது - திருமாவளவன் ஆதங்கம்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது - திருமாவளவன் ஆதங்கம்
MS Dhoni Birthday: ”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
Armstrong Mayawati: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி - ”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை”
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
BSP Armstrong: ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது - திருமாவளவன் ஆதங்கம்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது - திருமாவளவன் ஆதங்கம்
MS Dhoni Birthday: ”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
”தல” -ன்னு சும்மா பேருக்கு சொல்லல..! தோனியின் அட்டகாசமான 10 பேட்டிங் மொமெண்ட்ஸ்
Aadi Month 2024: ஆடி மாதம்! வேப்பமரத்திற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? புராணங்கள் சொல்வது இதுதான்!
Aadi Month 2024: ஆடி மாதம்! வேப்பமரத்திற்கும், அம்மன் வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? புராணங்கள் சொல்வது இதுதான்!
John Cena: ரசிகர்கள் ஷாக்..! 16 முறை சாம்பியன் - WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா
John Cena: ரசிகர்கள் ஷாக்..! 16 முறை சாம்பியன் - WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா
Jon Landau: உலகின் முதல் 100 கோடி வசூல் படத்தை தயாரித்தவர்.. டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மறைவு!
Jon Landau: உலகின் முதல் 100 கோடி வசூல் படத்தை தயாரித்தவர்.. டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மறைவு!
கடக கடலில் 'சூரியன்'; கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்; ராசிகளுக்கான பலன்கள் இதோ!
கடக கடலில் 'சூரியன்'; கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்; ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Embed widget