மேலும் அறிய

Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கனகமணி (வயது 62). இவர்களது மகன் வேல்முருகன் (36). இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார், கடந்த 11-ந் தேதி மீண்டும் அவர் தனது தாயிடம் தகராறு செய்தததாக கூறப்படுகிறது.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இந்நிலையில் 12-ந் தேதி காலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக கனகமணி அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேல்முருகன் சாவில் சந்தேகம் இருப்பதாக உத்தமபுரம் கிராம நிர்வாக அதிகாரி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் வேல்முருகனின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து தீவிர  விசாரணை நடத்தினர். அதில் கனகமணி, தனது சகோதரர் குமார் (45), உறவினர்கள் கண்ணன் (57), கருப்பையா (45) ஆகியோருடன் சேர்ந்து வேல்முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில்  அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து தாய் என்றும் பாராமல் அவரை அவதூறாக பேசி வந்தார்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இதனால் மனவேதனை அடைந்த கனகமணி, வேல்முருகனை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தனது தாயிடம் வேல்முருகன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கனகமணி, குமார், கண்ணன், கருப்பையாவுடன் சேர்ந்து நைலான் துணியால் வேல்முருகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப தகராறில் மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
Embed widget