மேலும் அறிய

Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கனகமணி (வயது 62). இவர்களது மகன் வேல்முருகன் (36). இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார், கடந்த 11-ந் தேதி மீண்டும் அவர் தனது தாயிடம் தகராறு செய்தததாக கூறப்படுகிறது.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இந்நிலையில் 12-ந் தேதி காலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக கனகமணி அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேல்முருகன் சாவில் சந்தேகம் இருப்பதாக உத்தமபுரம் கிராம நிர்வாக அதிகாரி கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் வேல்முருகனின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து தீவிர  விசாரணை நடத்தினர். அதில் கனகமணி, தனது சகோதரர் குமார் (45), உறவினர்கள் கண்ணன் (57), கருப்பையா (45) ஆகியோருடன் சேர்ந்து வேல்முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில்  அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, வேல்முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து தாய் என்றும் பாராமல் அவரை அவதூறாக பேசி வந்தார்.


Crime: தேனியில் உறவினர்களோடு சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் - காரணம் என்ன..?

இதனால் மனவேதனை அடைந்த கனகமணி, வேல்முருகனை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தனது தாயிடம் வேல்முருகன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கனகமணி, குமார், கண்ணன், கருப்பையாவுடன் சேர்ந்து நைலான் துணியால் வேல்முருகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். குடும்ப தகராறில் மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" வெளியே போகலாம் வா " மனைவியைக் காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்ற கணவன் ! போலீஸ் அதிரடி விசாரணை
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
சந்தேகத்தால் கொடூரம்! மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் கைது!
சந்தேகத்தால் கொடூரம்! மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
iPhone 18 Pro Max Leaks: ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
Harley-Davidson X440 S Vs RE Guerrilla 450: மோதிப் பார்த்துடுவோம் வா.! ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
Embed widget