மேலும் அறிய

Crime: விவசாயியை குடும்பத்தினரே கொன்ற கொடூரம் - கடமலைக்குண்டுவில் பரபரப்பு

ஒன்றும் நடக்காதது போல் இருந்த 3 பேரும் நேற்று காலையில் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடி உள்ளனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( 49). இவர் அப்பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு போதுமணி (45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சூர்யா (28), சுகன் (24) என்ற 2 மகன்களும், நாகஜோதி (22) என்ற மகளும் உள்ளனர். நாகஜோதி திருமணமாகி, வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். சூர்யா திருமணமாகி பெற்றோருடன் ஒரே வீட்டில் குடியிருந்து வருகிறார். சுகன் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று காலை பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் போதுமணி தெரிவித்தார்.

Crime: விவசாயியை  குடும்பத்தினரே கொன்ற கொடூரம் - கடமலைக்குண்டுவில் பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது மனைவி, மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலமுருகனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தததாக ஒப்பு கொண்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மது பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி போதுமணி, மகன் சூர்யாவுடன் தகராறு செய்து வந்ததாகவும். குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் பாலமுருகன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லை. இதுகுறித்து போதுமணி, இளைய மகன் சுமனிடம் செல்போனில் தகவல் கொடுத்தார்.

Crime: விவசாயியை  குடும்பத்தினரே கொன்ற கொடூரம் - கடமலைக்குண்டுவில் பரபரப்பு

இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகன் கணேசபுரத்திற்கு வந்ததாகவும், இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பாலமுருகன் மது குடித்து விட்டு வந்து மனைவி, மகன்களிடம் தகராறு செய்ததாகவும். அப்போது ஆத்திரமடைந்த மனைவி, மகன்கள் 2 பேரும் சேர்ந்து பாலமுருகனை தாக்கி கீழே தள்ளினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை 3 பேரும் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். பின்னர் பாலமுருகனை தூக்கில் தொங்க விட்டனர். இதையடுத்து ஒன்றும் நடக்காதது போல் இருந்த 3 பேரும் நேற்று காலையில் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடி உள்ளனர் என்று தெரிவித்தனர். விவசாயியை அவரது குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Embed widget