மேலும் அறிய

தங்கையின் முன்னாள் கணவருடன் கள்ளத்தொடர்பு: கண்டுபிடித்த கணவரின் கதையை முடித்த மனைவி!

கொலையை உறவினர்களிடையே தொடர்ந்து மறைக்க முடியாத காரணத்தால் பெரிய புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி சரணடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரிக் ஆபரேட்டர் வெங்கடேசன், இவர் தியாகதுருகத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஹரிகரன், சுப்பிரியா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். விஜயலட்சுமியின் தங்கை சரஸ்வதிக்கும்   மிட்டாபுதூரைச் சேர்ந்த டிரைவர் குமரனுக்கும் திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சரஸ்வதியின் கணவர் குமரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.  

தங்கையின் முன்னாள் கணவருடன் கள்ளத்தொடர்பு: கண்டுபிடித்த கணவரின் கதையை முடித்த மனைவி!

இருப்பினும் குமரனும், வெங்கடேசனும் நட்பாகவே பழகி வந்துள்ளனர். இதை அடுத்து ஆத்தூரில் இருந்து சேலத்தில் வந்து குடியேற முடிவு செய்த வெங்கடேசன், குமரனிடம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரியபுதூர் ராஜராஜன் நகரில் வாடகைக்கு வீடு ஒன்றை குமரன் பிடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடேசன் பணி மாறுதல் காரணமாக கோவைக்கு ரிக் ஆபரேட்டர் வேலைக்கு சென்றார்.  இதனால் மனைவி விஜயலட்சுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு வெங்கடேசன், தனது ஏடிஎம் கார்டை கொடுத்து தேவைப்படும்போது விஜயலட்சுமிக்கு பணம் எடுத்து கொடுக்குமாறு குமரனிடம் சொல்லி உள்ளார்.  நாளடைவில் விஜயலட்சுமிக்கும், குமரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கோவைக்கு வந்துவிட்டதாகவும் வெங்கடேசன் கடந்த 10 ஆம் தேதி குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் விஜயலட்சுமிக்கு தெரியாமல் அவரை கோவைக்கு அழைத்து வருமாறு வெங்கடேசன், குமாரிடம் கூறி உள்ளார். அதன்படி விஜயலட்சுமியை அழைத்து கொண்டு கோவை சென்று மூவரும் சேலம் திரும்பி உள்ளனர். வரும் வழியில் வெங்கடேசன் மற்றும் குமார் இருவரும் மது அருந்தி உள்ளனர். அதன்பின் வீடு திரும்பிய வெங்கடேசன் அவரது மனைவி விஜயலட்சுமியை சரமாரியாக அடித்துள்ளார். விஜயலக்ஷ்மியை ரூமை அடைத்துவிட்டு, குமாரை இரும்பு கம்பிகளால் அடித்துள்ளார். கள்ளத்தொடர்பு விவகாரம் வெங்கடேசனுக்கு தெரிந்துவிட்டது என்பதை சுதாரித்துக்கொண்ட குமார், வீட்டிலிருந்த அரிவாள் மனை பயன்படுத்தி வெங்கடேசனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.

தங்கையின் முன்னாள் கணவருடன் கள்ளத்தொடர்பு: கண்டுபிடித்த கணவரின் கதையை முடித்த மனைவி!

பின்னர் ஒரு நாள் முழுவதும் வீட்டில் சடலத்தை என்ன செய்வது என்று யோசித்து, 11 ஆம் தேதி இரவு சாக்குமூட்டையில் கல்லை வைத்து கட்டி மிட்டாபுதூர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசி உள்ளனர். இருப்பினும் செய்த கொலையை உறவினர்களிடையே தொடர்ந்து மறைக்க முடியாத காரணத்தால் குமரனும், விஜயலட்சுமியும் பெரிய புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி சரணடைந்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பா அழகாபுரம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சரண் அடைந்த இருவரையும் காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் வெங்கடேசனின் சடலத்தை மீட்டனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். திருமணத்தை மீறிய உறவால் கட்டிய கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget