மேலும் அறிய

”சிவலிங்கத்துக்கு அடியில சிறைப்பட்டு இருக்கேன்னு அம்மன் சொல்லுச்சு” : சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது

’அம்மன் சிவலிங்கத்திற்கு அடியில், நான் சிறைப்பட்டு இருப்பதாக கனவில் அருள்வாக்கு கூறியது’ என சொல்லி சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் ராமு கைது செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத்தலம் ஆகும், புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

”சிவலிங்கத்துக்கு அடியில சிறைப்பட்டு இருக்கேன்னு அம்மன் சொல்லுச்சு” : சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது

இரண்டு ஆலயங்களும் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது இந்த நிலையில் கடந்த 23-7-2021 அன்று இரவு பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ராமு (63) என்பவர் மலையின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கத்தை உடைத்து குழி தோண்டி உள்ளார். இந்த நிலையில் மறுநாள் அப்பகுதியில் சென்ற கிராம மக்கள் கோவிலின் உள்ளே சிவலிங்கத்தை தொடர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்துள்ளனர்.

”சிவலிங்கத்துக்கு அடியில சிறைப்பட்டு இருக்கேன்னு அம்மன் சொல்லுச்சு” : சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது

புகாரின் அடிப்படையில் பிரம்மதேசம் காவல் துறையினர் எவ்வித பிரச்சனையும் ஏற்படாதவாறு சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர், இந்த நிலையில் கோவிலில் அறங்காவலராக பணியாற்றிவந்த ராமுவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் ராமுவின் பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறப்பட்டதாக காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் காவலர்கள் அவர்களின் தொடர் விசாரணையை நடத்தி வந்துள்ளனர், சிறிது நேரம் கழித்து ராமு நான் தான் சிவலிங்கத்தை உடைத்தேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் காவலர்கள் உடைத்தர் காரணம் என்னவென்று விசாரணை மேற்கொண்டனர்.

”சிவலிங்கத்துக்கு அடியில சிறைப்பட்டு இருக்கேன்னு அம்மன் சொல்லுச்சு” : சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது

இவர்கள் விசாரணையில் ராம கூறிய பதில்கள் அதிர்ச்சிகரமாக அமைந்தது. சிவலிங்கம் உடைப்பதற்கு முதல் நாள் இரவு அம்மன் தன் கனவில் வந்து, “சிவலிங்கத்திற்கு அடியில் சிறைப்பட்டு இருப்பதாகவும் என்னை மீட்க வேண்டும்” என்றும் கனவில் அருள்வாக்கு கூறியதாக ராமு கூறினார். இதன் காரணமாகவே தான் சிவலிங்கத்தை  ஒரு மணி அளவில் உடைத்து குழி தோண்டியதாக கூறினார். பின்பு பிரம்மதேசம் காவல் துறையினர் ராமு மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை உடைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”சிவலிங்கத்துக்கு அடியில சிறைப்பட்டு இருக்கேன்னு அம்மன் சொல்லுச்சு” : சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது

 

சஞ்சீவி மலை பற்றிய தகவல்களை அறிய : 

வரலாற்று பக்கங்களின் பொக்கிஷம் முக்தியாலீஸ்வரா் கோயில்!

சிவனுக்கு விரதம் இருக்கும் ஷ்ரவன் மாஸ் எனும் புனித மாதம் - உணவு ரெசிபி!

செங்கல்பட்டு : ஜேஷ்டாதேவி, மூத்த தேவி, மூதேவி... கண்டெடுக்கப்பட்டது 11-ஆம் நூற்றாண்டின் சோழர் கால சிலை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Embed widget