மேலும் அறிய

படியில் பயணித்த மாணவர்களை உள்ளே அழைத்த நடத்துனருக்கு கொலை மிரட்டல்

பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு நேரத்திற்கு செல்ல வேண்டிய கிராமங்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது மாணவர்களின் பெரும் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஆடையூர், தேவனந்தல், காஞ்சி, புதுப்பாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அது மட்டுமன்றி திருவண்ணாமலைக்கு பல்வேறு பணிகளுக்காக தினந்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் T 33 (புதுப்பாளையம் - திருவண்ணாமலை) என்ற அரசுப் பேருந்தை நம்பி மாணவ மாணவிகள் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு புதுப்பாளையத்தில் இருந்து 110 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காஞ்சி, ஆடையூர், தேவனந்தல் வழியாக கிரிவலப்பாதையில் உள்ள மண்டபம் அருகே வரும்பொழுது 250 பயணிகள் ஆன நிலையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கி பயணம் மேற்கொண்டனர்.

படியில் பயணித்த மாணவர்களை உள்ளே அழைத்த நடத்துனருக்கு கொலை மிரட்டல்

இதனை கண்ட நடத்துனர் கேசவன் படியில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு அழைத்த பொழுது ஒரு சில மாணவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவர் ஒருவர் நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனடியாக பேருந்தை திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு மற்ற பயணிகளை இறக்கினார். மேலும் காவல் நிலையத்திற்கு பேருந்து செல்வதை அறிந்த மாணவர் அங்கிருந்து தப்பித்தார். தங்கள் கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சரியான நேரத்திற்கு வருவதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் அளவுக்கு அதிகமான கூட்டம் ஒரே பேருந்தில் ஏறி பயணம் செய்யும் நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதியை உடனடியாக செய்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

படியில் பயணித்த மாணவர்களை உள்ளே அழைத்த நடத்துனருக்கு கொலை மிரட்டல்

இச்சம்பவம் குறித்து நடத்துனர் கேசவன் கூறுகையில், வழித்தடங்களில் பேருந்தை நிறுத்தாமல் குறைவான பயணிகளை ஏற்றிச் சென்றால் மீண்டும் தங்களால் அந்த வழித்தடத்தில் செல்ல முடியாது. கிராம மக்கள் பிரச்னை செய்வார்கள் என தெரிவித்தார். பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு நேரத்திற்கு செல்ல வேண்டிய கிராமங்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது மாணவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget