மேலும் அறிய

திருப்பூர் : 2 மகன்களுடன் பெண் படுகொலை வழக்கு.. கள்ளக்காதலன் கிணற்றில் விழுந்து தற்கொலை.. என்ன நடந்தது?

கொலை வழக்கில் காவல்துறையினரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் கோபால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும்...

திருப்பூரில் கள்ளக்காதலி மற்றும் அவரது 2 மகன்கள் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது 38 வயது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு தரணிஷ் (9), நித்திஷ் (6) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் பூமாரியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து திருப்பூர் வந்த பூமாரி தனது இரண்டு மகன்களுடன் சேடர்பாளையம் பகுதியில் தங்கி இருந்து, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்கிற கார்த்திக் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, முத்துமாரி மற்றும் அவரது இரண்டு மகன்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மூன்று உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


திருப்பூர் : 2 மகன்களுடன் பெண் படுகொலை வழக்கு.. கள்ளக்காதலன் கிணற்றில் விழுந்து தற்கொலை.. என்ன நடந்தது?

3 பேரையும் கோபால் கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கோபாலை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று காங்கேயம் படியூர் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கோபால் சைக்கிளுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காங்கேயம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோபாலின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் காவல் துறையினரிடம் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் கோபால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும், ஏற்கனவே வேறொரு பெண்ணை கொலைசெய்த வழக்கில் கோபால் சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget