மேலும் அறிய

டீ குடித்துவிட்டு நின்னது குத்தமாடா...?... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்...!

என்ன ஒரு வில்லத்தனம் என்று பொதுமக்கள் அதிர்ச்சியடையும் வகையில் டீக்கடையில் டீ குடித்துவிட்டு நின்றவரிடம் இருந்து செல்போன் பறித்து சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

என்ன ஒரு வில்லத்தனம் என்று பொதுமக்கள் அதிர்ச்சியடையும் வகையில் டீக்கடையில் டீ குடித்துவிட்டு நின்றவரிடம் இருந்து செல்போன் பறித்து சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை இந்திராநகரை சேர்ந்தவர் அஸ்விந்தன்(49). சம்பவத்தன்று ஈஸ்வரி நகரில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு நின்றவரிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். என்ன நடந்தது என்று அஸ்விந்தன் உணரும் முன்பே இந்த சம்பவம் நடந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்விந்தன் இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதில் அஸ்விந்தனிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த கரண் என்ற மதிஹரசுதன் என்று தெரிய வந்தது. இதையடுத்த கரணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ஆண்களும் சரி, பெண்களும் சரி நடந்து செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டே செல்கின்றனர். இதனால் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. மேலும் இது செல்போன் திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. எனவே சாலையில் நடந்து செல்லும் போது செல்போன் பேசுவதை தவிர்த்து கொள்வது நல்லது என்றனர்.

கஞ்சா விற்றவர் கைது:

 


டீ குடித்துவிட்டு நின்னது குத்தமாடா...?... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்...!


தஞ்சையில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் தஞ்சை நகர் பகுதிகளில் போலீசார் சந்தேகப்படும் பகுதிகளில் எல்லாம் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில தஞ்சையின் மையப்பகுதியாக விளங்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாலோபாநந்தவனம் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் இளவரசன்(26) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 365 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை போலீசாரும் தஞ்சை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகளும் அவ்வபோது நடத்தி வருகின்றனர். இதில் பலரும் சிக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கஞ்சா பழக்கம் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget