மேலும் அறிய

தாய்லாந்துக்கு கடந்த முயன்ற 2500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது...!

சென்னையிலிருந்து சரக்கு விமானத்தில் கடல் நண்டுகள் என்று கூறி தாய்லாந்து நாட்டிற்கு கடத்தமுயன்ற 25 லட்சம் மதிப்புடைய 2,500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

சென்னை பழைய விமானநிலைய வளாகத்தில் உள்ள சரக்கு விமான முனையத்தில் தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக் செல்லும் தாய் ஏா்லைன்ஸ் சரக்கு விமானம் புறப்பட தயாரானது. அந்த  சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்கு 15 பெட்டிகள் தயாராக இருந்தன. அதனுள் கடல் நண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தாய்லாந்துக்கு கடந்த முயன்ற 2500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது...!
 
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா், சரக்கு விமானத்தில் ஏற்றப்படும் அனைத்து பாா்சல்களையும் பரிசோதித்து ஆய்வு செய்தனா். அவா்களுக்கு இந்த 15 பாா்சல்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறையினா் அந்த பாா்சல்களை திறந்து பாா்த்து பரிசோதித்தனா். அதில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து 15 பாா்சல்களையும் விமானத்தில் ஏற்றாமல் நிறுத்தி வைத்தனா். அதன்பின்பு ஒவ்வொரு பாா்சல்களாக திறந்து பாா்த்து, நட்சத்திர ஆமைகளை எண்ணத்தொடங்கினா். 15 பாா்சல்களிலும் மொத்தம் 2,500 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். 

தாய்லாந்துக்கு கடந்த முயன்ற 2500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது...!
 
அதோடு சென்னையில் உள்ள மத்திய வன உயிரின காப்பக குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த பாா்சல்களில் இருக்கும் முகவரிகள், போன் எண்கள் அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த நட்சத்திர ஆமைகள் அனைத்தையும் சென்னை வேளச்சேரியில் உள்ள வன உயிரின காப்பகத்து அனுப்பி வைத்தனா். அதோடு சுங்கத்துறையும், வனத்துறையும் இணைந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
 
இந்த நட்சத்திர ஆமைகள் ஆந்திர மாநிலம் வனப்பகுதி சதுப்புநிலங்களிலிருந்து பிடித்து சாலை வழியாக சென்னைக்கு  கொண்டு வந்து சரக்கு விமானத்தில் தாய்லாந்து கடத்தவிருந்ததாக தெரிகிறது. மேலும் இந்த நட்சத்திர ஆமைகள் வழக்கமாக சிங்கப்பூா், மலேசியா போன்ற நாடுகளுக்கு தான் அதிக அளவில் கடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது தாய்லாந்துக்கு கடத்த தொடங்கியுள்ளனா்.
 
தாய்லாந்துக்கு கடந்த முயன்ற 2500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது...!
 
இந்த ஆமைகளை வெளிநாடுகளில் குறிப்பாக நட்சத்திர ஓட்டல்களில் இறைச்சிக்காக பயன்படுத்துகின்றனா். ஆமை ஓடுகளை பயன்படுத்தி அலங்காரப் பொருட்கள் செய்கின்றனா். இவைகள் மருத்துவ குணமுடையதால் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனா். மேலும் மேலைநாடுகளில் செல்வந்தா்கள் தங்கள் பங்களாக்களில் செல்லப்பிராணிகளாகவும் வளா்க்கின்றனா்.

தாய்லாந்துக்கு கடந்த முயன்ற 2500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது...!
 
இதனால் நமது நாட்டில் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை விலைபோகும் நட்சத்திர ஆமைகள், வெளிநாடுகளில் ஒரு ஆமை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த 2,500 நட்சத்திர ஆமைகளும் சுமாா் 25 லட்சம்  மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த பாா்சல்களை சரக்கு விமானத்தில் அனுப்ப பதிவு செய்த ஏஜென்சிகளிடமும், அந்த நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் சுங்கத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். நட்சத்திர ஆமைகளை, கடல் நண்டுகள் என்ற பெயரில் பதிவு செய்து வெளிநாட்டிற்கு கடத்தமுயன்ற கடத்தல் ஆசாமிகளை தேடிவருகின்றனா்.
 
தாய்லாந்துக்கு கடந்த முயன்ற 2500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது...!
 
சமீபகாலங்களாக சென்னை விமானத்தில் தொடர்ந்து இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

 

Chennai Air Cargo Customs seized 2247 Live Indian Star Tortoises from an export consignment destined to Thailand attempted to be smuggled out of India declared as 250 Kgs of Live Mud Crabs. The star tortoises have been handed over to State Forest Department for rehabilitation. pic.twitter.com/ycwFkf8D1j

— Chennai Customs (@ChennaiCustoms) August 18, 2021

">

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget