மேலும் அறிய

காதல் ஆசை...! பிளஸ் 1 மாணவிக்கு நேர்ந்த கொடுமை! விசாரணையில் சிக்கிய இளைஞர்!

போளூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை அதேபகுதியை சேர்ந்த வாலிபர் கெல்வின் வயது (22) காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. இது குறித்து கெல்வின் தன்னுடைய நண்பரிடம் நாங்கள் இருவரும் பேசுவதில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கெல்வின் நண்பர் மாணவியிடம் இது குறித்து பேசும்போது இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் நீங்கள் இருவரும் எடுத்துள்ள போட்டோவை நான் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு எந்தவித பதிலும் கூறாமல் மாணவி அங்கு இருந்து சென்றுவிட்டார்.

 


காதல் ஆசை...! பிளஸ் 1 மாணவிக்கு நேர்ந்த கொடுமை! விசாரணையில் சிக்கிய இளைஞர்!

இந்நிலையில் இதுகுறித்து யாரோ மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாணவி கர்ப்பமாக உள்ளதாக பொய்யான ரகசிய கடிதத்தை அனுப்பினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவை சேர்ந்த பரமேஸ்வரன் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் மாணவியை அவரது வீட்டில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை விடுதிக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து அப்பகுதியில் மாணவி குறித்து பல்வேறு விதமாக தவறான கருத்துக்கள் பரவி வந்துள்ளது. இந்நிலையில் மாணவியின் விசாரணை மூலம் அவருடைய காதலன் கெல்வினை போளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா தேவிகாபுரத்தில் உள்ள பஜாரில் கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவியும் காதலனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததும் பழகியதும் தெரியவந்தது. இதுகுறித்து காதலன் கெல்வின் கைது செய்து போக்சோ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 


காதல் ஆசை...! பிளஸ் 1 மாணவிக்கு நேர்ந்த கொடுமை! விசாரணையில் சிக்கிய இளைஞர்!

 

இதுபோன்ற குழந்தைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்கும் அதிகாரிகள் ரகசியமாக சம்பந்தப்பட்டவர்களை பெற்றோர்களை விசாரிக்க வேண்டும். அதனை தவிர்த்து அதிகாரிகள் பலவந்தமாக வந்து மாணவியின் வீட்டில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக திருவண்ணாமலை விடுதிக்கு அழைத்து வந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி கிராம மக்களிடையே மிகவும் கேவலமான புரளி கிளப்பி விடப்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிவரும் காலங்களில் விசாரணையை ரகசியமாக விசாரிக்க வேண்டும். இதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" இது தப்பு இல்ல கிட்ட வா " ஆதார் அட்டை நகல் எடுக்க சென்ற சிறுமி !! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் !! திருநங்கை செய்த வெறிச் செயல் !! சிக்கியது எப்படி ?
உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் !! திருநங்கை செய்த வெறிச் செயல் !! சிக்கியது எப்படி ?
மகள்களின் படிப்புக்காக பரிகார பூஜை !! ஜோதிடர் செய்த கொடூரம் !! நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
மகள்களின் படிப்புக்காக பரிகார பூஜை !! ஜோதிடர் செய்த கொடூரம் !! நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
பாதுகாப்பற்ற ஸ்ட்ரீமிங் செயலிகள்! 'டிஜிட்டல் கைது' மோசடி அபாயம்.. காவல்துறை எச்சரிக்கை
பாதுகாப்பற்ற ஸ்ட்ரீமிங் செயலிகள்! 'டிஜிட்டல் கைது' மோசடி அபாயம்.. காவல்துறை எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Embed widget