மேலும் அறிய

பாண்டிச்சேரி பார்முலா ; சிவகங்கையில் போலி மதுபாட்டில் தயாரித்த ஆசாமிகள் சிக்கினர் !

மதகுபட்டி அருகே செயல்பட்டுவந்த போலி மதுபான ஆலையை நுண்ணறிவு போலீசார் கண்டுபிடித்ததுடன் அதனை நடத்தி வந்த 3 பேரை கைது செய்து தளவாட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லை, தொழிற்சாலைகள் அதிகளவு இயக்கவேண்டும், கைவிடப்பட்ட கிராபைட் நிறுவனத்தை  செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் சொந்தமா தொழில் தொடங்க வேண்டும் என பலரும் நினைத்து வரும் சூழலில், பாண்டிச்சேரியை சேர்ந்த நபரை கூட்டு சேர்ந்துக் கொண்டு சட்ட விரோதமாக போலி மதுபான ஆலையை இயக்கி வந்துள்ளனர். இந்நிலையில் மது தயாரித்த நபர்கள் டி.ஐ.ஜி தனிப்படை நுண்ணறிவு போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.


பாண்டிச்சேரி பார்முலா ; சிவகங்கையில் போலி மதுபாட்டில் தயாரித்த ஆசாமிகள் சிக்கினர் !
 
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேவுள்ள அம்மன்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோப்பு வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக மதுரை டி.ஐ.ஜி தனிப்படை நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  தனிப்படை போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜேந்திரனின் உதவியுடன் பாண்டிச்சேரியை சேர்ந்த ராம்குமார் என்கிற ரெட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டுவந்தது உறுதியானது.
 

பாண்டிச்சேரி பார்முலா ; சிவகங்கையில் போலி மதுபாட்டில் தயாரித்த ஆசாமிகள் சிக்கினர் !
 
இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்ததுடன் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய எந்திரம், 2 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிரபல மதுபான பெயர்கொண்ட போலி ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலி மதுபான ஆலை நுண்ணறிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget